நாட்டிலேயே முதல் முறையாக எஸ்.சி பிரிவுக்குள் உள் ஒதுக்கீடு., தெலுங்கானா அரசு புதிய அறிவிப்பு!
நாட்டிலேயே முதல் மாநிலமாக பட்டியலின் பிரிவுக்குள் உள் ஒதுக்கீட்டை அறிவித்தது தெலுங்கானா மாநில அரசு. இதன்படி பட்டியலின பிரிவுகளுக்குள் 3 பிரிவுகளை குறிப்பிட்டுள்ளது.