அலசும் அமெரிக்கா உளவுத்துறை.! சீன ஆய்வகத்தில் உருவானதா கொரோனா.?

உஹான் ஆய்வகத்தின் வைரஸ் தொடர்பான பரிசோதனையின் போது கொரோனா வெளிப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா உளவுத்துறை சந்தேகப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அந்நாட்டு ஆய்வகத்தில் இருந்து உருவாக்கப்பட்டதா என்பது குறித்து அமெரிக்கா உளவுத்துறை விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் எப்படி உருவானதென்று இன்று வரை மர்மமாகவே இருந்து வருகிறது. முதலில் உஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய … Read more

உளவுத்துறை என்பது ஜேம்ஸ்பாண்ட் படங்கள் போன்று கவர்ச்சியானது அல்ல.! மனோஜ் நரவானே பேச்சு.!

ரா உளவு அமைப்பின் முதல் தலைவரான ஆர்.என்.காவ் குறித்த புத்தக வெளியீட்டு விழா மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்றது. அதில் உளவுத்துறை சார்ந்த உலகம் என்பது ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் போன்று கவர்ச்சியானது அல்ல, மனோஜ் நரவானே தெரிவித்துள்ளார். ரா உளவு அமைப்பின் முதல் தலைவரான ஆர்.என்.காவ் குறித்த புத்தக வெளியீட்டு விழா மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய, ராணுவத் தலைமைத் தளபதியாக பதவியேற்கவுள்ள மனோஜ் நரவானே, ராணுவ நடவடிக்கைகளும் புலனாய்வுத் தகவல்களும் ஒன்றுடன் ஒன்று … Read more

பிரதமர் மோடி உயிருக்கு ஆபத்து.! உளவுத்துறை அதிர்ச்சி தகவல்.!

பிரதமர் மோடியை கொலை செய்ய பாகிஸ்தான் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியதாக உளவுத் துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. வருகின்ற 22-ம் தேதி, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கும் பிஜேபி-யின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் முக்கியமான நடவடிக்கை பற்றி உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி. டெல்லியில் வரும் 22-ம் தேதி, ராம்லீலா மைதானத்தில் நடக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாபெரும் பொதுக் கூட்டத்தில் மோடி உரையாற்றவுள்ளார். அதில் டெல்லியில் உள்ள சட்டவிரோத குடியிருப்புப் பகுதிகளை ஒழுங்குபடுத்த மத்திய அரசு எடுக்கும் … Read more

உளவு துறைகளுக்கு புதிய தலைவர்கள் நியமனம் -மத்திய அரசு உத்தரவு

உளவுத் துறைகளுக்கு மத்திய அரசு புதிய தலைவர்களை நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது இந்தியாவின் முக்கிய உளவு அமைப்புகளாக பார்க்கப்படுவது  உளவுப் பிரிவு (Intelligence Bureau)மற்றும் ரா (raw) அமைப்பு ஆகும். இந்த நிலையில்  மத்திய உளவுப் பிரிவின் புதிய தலைவராக அரவிந்த் குமார் நியமனம் செய்து  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .மேலும் ரா அமைப்பின் புதிய தலைவராக சமந்த் கோயல் நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது  மத்திய அரசு.

புல்வாமா தாக்குதலில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியது பாகிஸ்தான்…உளவுத்துறை அதிர்ச்சி தகவல்…!!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில் 44 CRPF வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள். இந்த கொடூர தாக்குதலுக்கு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியது பாகிஸ்தான் என்று தெரியவந்துள்ளது. காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு … Read more

காஷ்மீரில் தாக்குதல் நடத்த டிசம்பர் மதமே நுழைந்த பயங்கரதவாதிகள்…..உளவுத்துறை அதிர்ச்சி தகவல்…!!

காஷ்மீரில் துணை ராணுவபடை வீரர்கள் மீது தற்கொலை படை தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம். ஜெய்ஷ்-இ-முகமது_வின் பயங்கரவாதிகள் குழு கடந்த டிசம்பர் மாதமே நுழைந்துள்ளதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. காஷ்மீரில் துணைராணுவ படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள் இந்நிலையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் 21 பேர் ஜெய்ஷ்-இ-முகமது குழு கடந்த டிசம்பர் மாதமே காஷ்மீரில் நுழைந்ததாக உளவுத்துறை தெரிவித்து இருக்கிறது. மேலும் அவர்கள் தெரிவிக்கையில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத் … Read more