டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகல்..!

நியூசிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகல் கான்பூரில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். கேஎல் ராகுலுக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். பிசிசிஐ அளித்த தகவலின்படி, கே.எல்.ராகுலுக்கு இடது தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் முழு டெஸ்ட் தொடரில் இருந்தும் விலகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேஎல் … Read more

வீடியோ: விம்பிள்டன் போட்டியில் காயம் ஏற்பட்டதால் முதல் சுற்றிலேயே கண்ணீருடன் வெளியேறிய செரீனா!

விம்பிள்டன் டென்னிஸ் முதல் சுற்று போட்டியிலேயே வீராங்கனை செரீனா வில்லியம்ஸுக்கு காலில் காயம் ஏற்பட்டதால் போட்டியிலிருந்து அழுகையுடன் அவர் வெளியேறிய வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஆண்டுதோறும் 4 வகையான அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நடைபெறக்கூடிய டென்னிஸ் போட்டிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டின் மூன்றாவது மிகப்பெரிய விம்பிள்டன் … Read more

#IPL2021: நெருக்கடியில் டெல்லி.. ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியின்போது ஸ்ரேயாஸ் ஐயர்க்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. நாளை நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றிவிடும். இதனால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்புகள், ரசிகர்கள் மத்தியில் … Read more

இந்திய தொடரில் இருந்து விலகிய ரபடா..!

ஆஸ்திரேலியா அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கு இடையில் நடைபெற்ற டி 20 போட்டியின்போது தென்ஆப்பிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபடாவிற்கு  இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆஸ்திரேலியா அணியுடன் ஒரு நாள் தொடரிலும் , இந்தியாவில் நடைபெற உள்ள ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் ரபடா விலகியுள்ளார். வருகின்ற 12-ம் தேதி ஒருநாள் தொடர் தொடக்க உள்ளது. இந்த காயம் குணமடைய 4 வாரங்கள் ஆகும் … Read more

INDvsNZ: காயம் காரணமாக பாதியில் வெளியேறிய ஹிட்மேன்.!

முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 163 ரன்கள் குவித்தனர். இப்போட்டியில் ரோஹித் ஷர்மாவிற்கு இடது காலில் ஏற்பட்ட தசையில் பிடிப்பு காரணமாக ரிட்டையர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார். இன்று இந்தியா ,நியூஸிலாந்து இடையில் 5-வது  மற்றும் கடைசி டி20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ரோகித் சர்மா அணியை கேப்டனாக … Read more

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்து செல்கிறார் பும்ரா..!

இந்தியா ,தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று டெஸ்ட்  போட்டி நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி நாளை முதல் நடைபெற உள்ளது. இஇந்த தொடரிலிருந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதுகில் உள்ள காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும்  பிசிசிஐ கூறுகையில் , பும்ரா முதுகில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதனால்  இதனால் தென் ஆப்பிரிக்கா எதிரான போட்டியில் விளையாட மாட்டார். பெங்களூரில் உள்ள  தேசிய அகாடமியில் … Read more

தங்கம் வென்ற தங்க தாரகை தாக்கப்பட்ட அவலம் ..!

காமன்வெல்த் விளையாட்டில்  தங்கம் வென்ற பளுதூக்கும் வீராங்கனை பூனம்யாதவ், சொந்த ஊரில் தாக்கப்பட்டார். சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு வந்து சேர்ந்த அவர், உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த போது, பக்கத்து வீட்டாருக்கும் பூனம் யாதவின் உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, பக்கத்து வீட்டார் கற்களை வீசி தாக்கியதில் பூனம் யாதவும் காயமடைந்தார். பூனம் யாதவ் உறவினருக்கும், அருகே வசிப்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பிரபல நடிகையின் உயிருக்கு ஏற்பட்ட பெரிய ஆபத்து- மருத்துவமனையில் அனுமதி !

 நடிகை நடாஷா சூரி அண்மையில் இந்தோனேஷியா சென்றுள்ளார். அங்கு கடை திறப்பு விழா முடிந்தவுடன் பங்கி ஜம்பிங் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். பங்கி ஜம்பிங் செய்யும்போது துரதிர்ஷ்டவசமாக அவரது கயிறு பாதியிலேயே அறுந்து விழுந்துள்ளது. பங்கி ஜம்பிங் செய்தது ஆற்றை ஒட்டிய இடம் என்பதால் கயிறு அறுந்தவுடன் தலைகீழாக ஆற்றின் உள்ளே விழுந்துள்ளார். தற்போது அவர் இந்தோனேஷியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 24 மணி நேரத்திற்கு நடாஷா மருத்துவர்களின் நேரடி கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டுள்ளாராம்.