தேசிய பணமாக்கல் திட்டம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்!

நாட்டின் உள்கட்டுமானத்தை மேம்படுத்த தேசிய பணமாக்கல் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தேசிய பணமாக்கல் பைப்லைன் (என்எம்பி) யை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நித்தி அயோக் சிஇஓ அபிதாப் காந்த் மற்றும் பிற உயர்  அதிகாரிகள் கலந்துகொண்டனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி திரட்டும் நோக்கில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை விற்பனை செய்யும் திட்டம் தான் … Read more

உட்கட்டமைப்பு மேம்பாட்டால் மக்களின் வாழ்வாதாரம் செழிக்கும் – பிரதமர் மோடி……!!

அந்தமான் நிகோபாரில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அந்தமான் சென்றுள்ள அவர், சுனாமி நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் பொதுமக்கள் மத்தியில் மோடி உரையாற்றினார். வளர்ச்சி என்பது மக்களின் நலனை அடிப்படையாக கொண்டுள்ளது என குறிப்பிட்டார். தொடங்கப்பட்டுள்ள உட்கட்டமைப்புப் பணிகளால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் செழிக்கும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், தொழில் வளர்ச்சி, போக்குவரத்து வசதி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு … Read more