2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை வென்றது இந்தியா. துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாட தொடங்கியது. ஆரம்பத்தில் நியூசிலாந்து ஓரளவு ரன்கள் குவித்தது போல இருந்தாலும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணி பந்துவீச தொடங்கியது. தொடக்கம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆரம்பத்தில் ஓரளவு ரன்கள் குவித்தது போல இருந்தாலும் சீரான இடைவெளியில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது நியூசிலாந்து அணி. தொடக்க வீரர் வில் யங் 15 ரன்களிலும், […]
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. கடந்த முறை லீக் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடி இரண்டாவது இன்னிங்சில் தொடர் விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. அதே தவறை […]
துபாய் : கடந்த பிப்ரவரி 19ஆம் தேதியன்று சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்கின. இந்தாண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாடாத காரணத்தால் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வந்தன. இறுதி போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுவதால் இந்த போட்டியும் துபாய் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணியை நியூசிலாந்து அணி […]
துபாய் : சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியில் கீப்பராக எந்த வீரர் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள் எழும்பியது. ஒரு பக்கம் கே.எல் ராகுல் விளையாடவேண்டும் எனவும் மற்றொரு பக்கம் ரிஷப் பண்ட் விளையாடவேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தது. இறுதியாக கம்பீர் கே.எல் ராகுலை விளையாட வைப்பதில் உறுதியாக இருந்த காரணத்தால் அவருக்கு விளையாட வாய்ப்புகள் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட வாய்ப்பை ஒரு சில சமயங்களில் கே.எல் ராகுல் சரியாக பயன்படுத்தினாலும் சில போட்டிக்களில் பேட்டிங்கில் […]
துபாய் : இந்த ஆண்டின் (2025) சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலே தடுமாறியது என்றே சொல்லலாம். முதல் இன்னிங்ஸ் : தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 15, சுப்மன் கில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து […]
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டியில் மோதி வருகிறார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய இந்தியா அணி தொடக்கத்திலே தடுமாறியது என்று சொல்லலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா 15, சுப்மன் கில் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அதற்கு பிறகு […]
துபாய் : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (மார்ச் 2, 2025) துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் குரூப் சுற்றின் கடைசி போட்டியில் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் தேர்வு செய்துள்ளது. வீரர்கள் விவரம் இந்தியா : ரோஹித் சர்மா (c), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், கே.எல். ராகுல் (wk), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், வருண் […]
மும்பை : இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்று போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி ஏற்கனவே கைப்பற்றியது. இந்த நிலையில், 3 வது டெஸ்ட் போட்டியானது நேற்று முன்தினம் அதாவது நவம்பர் 1ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த போட்டியில் தொடக்கத்தில் நியூசிலாந்தின் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸ்க்கு 235 ரன்கள் சேர்த்தது. அதன்பின், இந்திய அணி தங்களது முதல் இன்னிங்ஸில் வெறும் […]
பெங்களூர் : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த போட்டியில் இந்திய தோல்வி அடைந்த காரணத்தால் இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. Read More- IND vs NZ : முதல் டெஸ்ட் முடிவு! 36 வருடங்களுக்கு பிறகு இந்தியாவை வீழ்த்திய நியூசிலாந்து! இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பிறகு அணியின் கேப்டன் ரோஹித் சர்மா […]
பெங்களூர் : இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது கடந்த, அக்டோபர் 16-ஆம் தேதி தொடங்கியது. அந்த போட்டியில், குறுக்கே இந்த கவுசிக் வந்தால் என்ற படி மழை குறுக்கிட்டதன் காரணமாகப் போட்டியின் முதல் நாள் நடைபெறாமல் போனது. அதனைத் தொடர்ந்து அதற்கு அடுத்த தினம் இரண்டாம் நாள் போட்டியானது தொடங்கியது . அதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் […]
பெங்களூரு : இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற வந்த முதல் டெஸ்ட் போட்டியின் இன்றைய 4-ஆம் நாள் ஆட்டம் மழையால் தடைபட்டுள்ளது. இதற்கு முன், இந்த போட்டியின் முதல் நாளில் மழை பெய்ததால் அன்றைய தினம் கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அடுத்த நாளான 2-ஆம் நாள் தான் போட்டியானது தொடங்கியது. அன்றைய தினம் இந்திய அணி மிக மோசமாக பேட்டிங் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின், நேற்றைய நாள் அதிலிருந்து மீண்டு வந்த இந்திய […]
பெங்களூரு : இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி மற்றும் நியூசிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று 4வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. தென்னிந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் தற்போது மழைபெய்து வருகிறது. ஏற்கனவே வடமேற்கு பருவமழை தொடங்கி தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வரும் சூழலில், பெங்களூரு பகுதியிலும் அவ்வப்போது மழைபெய்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் வானிலை நிலவரம் கூறுவது போல சில தனியார் […]
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில், போட்டியின் 2-ஆம் நாளான நேற்று, இந்த முதல் போட்டியானது தொடங்கப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்த தவறான முடிவால் இந்திய அணி, நேற்று பேட்டிங்கில் தடுமாற்றத்திற்கு உள்ளானது. மேலும், முதல் இன்னிங்ஸ்க்கு 46 ரன்களுக்கு 10 விக்கெட்டையும் இழந்து மோசமான ஒரு […]
பெங்களூர் : கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் 3 போட்டிகள் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி இன்று பெங்களூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில், இந்திய அணி நிதானமாக விளையாடியும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாத அளவுக்குத் தொடர்ச்சியாக தங்களுடைய விக்கெட்களை இழந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் மட்டுமே எடுத்து. […]
பெங்களூர் : இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸ்க்கு ரன்கள் குவித்துள்ளது. அதிலும், அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்கள் அடித்திருந்தார். நியூஸிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய ஹென்றி 5 விக்கெட்டும் மட்டும் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தார். இதனைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்க்கு களமிறங்கவிருக்கிறது. முன்னதாக டாஸ் வென்று பேட்டிங் […]
பெங்களூர் : இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நேற்று மழை காரணமாக நடைபெறாமல் போனது. இதனால், இன்று காலை மழை இல்லாததன் காரணமாக, டாஸ் போடப்பட்டு போட்டியானது தொடங்கப்பட்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் களமிறங்கிய இந்திய அணி, நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மோசமாக தடுமாறியே விளையாடி வந்தது. தொடக்க வீரரான ரோஹித் […]
பெங்களூர் : நேற்று தொடங்கவேண்டிய இரு அணிகளுக்கும் இடையேயான போட்டியானது பெய்து வந்த மழையின் காரணமாக நடைபெறாமல் போனது. அதனால், நாளை அதாவது இன்று இந்த போட்டியானது நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அந்த டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, முதலில் பேட்டிங் செய்கிறோம் என தெரிவித்தார். அதன்படி, தற்போது இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மாவும், ஜெய்ஸ்வாலும் களமிறங்கி விளையாடி வருகின்றனர். இந்திய […]
பெங்களூர் : இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி இன்று நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதே சமயம், நேற்றிலிருந்தே பெங்களூருவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சின்ன சாமி மைதானத்தில் நீரும் தேங்கியது. இருப்பினும், போட்டி அடுத்த நாள் 9.30 மணிக்குத் தான் தொடங்கும் என்பதால் மழை நின்று போட்டி தொடங்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், எதிர்பார்த்த […]
பெங்களூரு : நியூஸிலாந்து அணி, இந்தியாவில் 3 டெஸ்ட் போட்டிகள் அடங்கிய சுற்றியப்பயணத் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்படி, இன்று (16-10-2024) பெங்களூரூவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியானது நடைபெற இருந்தது. இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கவுள்ள இந்த போட்டியானது தற்போது மழை பெய்து வருவதால் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், மழைப்பொழிவு காரணமாக டாஸ் கூட போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை மழை நின்றால் அடுத்த 45 நேரம் முதல் […]