ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து, இந்திய வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் இந்திய வீரர் ஒருவர் தான் போட்டியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் இந்த நேரத்தில் இந்திய அணியின் […]
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே, முதல் ஒரு நாள் போட்டி பிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,அதில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. எனவே, இன்னும் இரண்டு போட்டிகள் இருக்கிறது என்பதால் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட தொடரை கைப்பற்றிவிடும். இதனை கருத்தில்கொண்டு தான் இந்திய வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு […]
ஒடிசா : வருகின்ற 9ம் தேதி கட்டாக்கில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட தகுதி பெறுவார் என்று நேற்றைய தின போட்டியில் இந்திய அணியின் ஆட்ட நாயகன் ஷுப்மான் கில் உறுதிப்படுத்தியுள்ளார். வலது முழங்கால் காயம் காரணமாக நாக்பூரில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இருந்து கோலி நீக்கப்பட்டதை அடுத்து, அடுத்த போட்டியிலாவது கோலி விளையாடுவாரா? காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்தும் கோலி விலகுவாரா என்ற […]
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவருடைய பார்ம் எந்த அளவுக்கு அதிரடியாக இருந்ததோ அதே போல தான் இப்போதும் இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா பேட்டிங் ருத்ரதாண்டவமாக இருந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 54 பந்துகளில் 135 […]
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம் ஏற்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் 3வது பந்து சஞ்சு சாம்சன் கை விரலில் கடுமையாக தாக்கியது. இதனால், அவர் வலியால் துடித்த நிலையில் உடனே முதலுதவி அளிக்கப்பட்டது. இதன்பின் தொடர்ந்து பேட்டிங் செய்த அவர், கீப்பிங் செய்யவில்லை. இந்நிலையில், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் […]
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இதில், கடைசி போட்டியான 5-வது போட்டி பிப்ரவரி 2-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி,20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 247 ரன்கள் விளாசியது. அடுத்ததாக, பவுலிங்கிலும் அசத்தி இந்திய அணி இங்கிலாந்து அணியை (97)க்குள் சுருட்டியது. இந்த 5-வது போட்டியில் அதிரடியாக […]
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மிக பெரிய சாதனை படைத்துள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில், 5 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி தொடரை வென்றது இந்திய அணி. இந்தியா – […]
மும்பை : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என கைப்பற்றியது இந்தியா. அதன்படி, முதல் டி20 போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை […]
புனே : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகள் மோதும் இந்த போட்டி புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியை 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி இன்னும் 2-1 என […]
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நடந்து வருகிறது. இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி ஏற்கனவே கொல்கத்தாவில் நடந்து முடிந்தது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி […]
சென்னை : இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி ஏற்கனவே கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. முதல் டி20 போட்டியில் 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணியை, இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று […]
சென்னை : இந்தியா – இங்கிலாந்து இடையேயான 2வது டி20 போட்டி இன்று இரவு 7 மணி அளவில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவிருக்கிறது. இதில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இங்கிலாந்திற்கு எதிரான 2வது மற்றும் 3வது டி20 போட்டியில் இந்திய வீரர் ரிங்கு சிங் விளையாட மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியின் போது ஃபீல்டிங் செய்யும்போது ஏற்பட்ட வலி காரணமாக, 2வது போட்டியில் ரிங்கு சிங்குக்கு மாற்றாக ரமன்தீப் சிங் […]
சென்னை : இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் நடந்திருந்தது. இதில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் முதல் போட்டியிலேயே அபார வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து, இரண்டாவது டி20 போட்டி நாளை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டிக்கு இந்திய வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் ஆயத்தமாகி வருகிறார்கள். இதனிடையே, இந்திய கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். தொகுப்பாளர் அவரிடம், “இந்திய அணியில் தமிழ்நாடு […]
Ashwin : இந்திய கிரிக்கெட் அணியின் சூழல் பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், தற்போது அவரது யூடுப் சேனலில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவை புகழ்ந்து பேசி இருந்தார். இங்கிலாந்து அணியுடனான நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்தது. Read More :- IPL 2024 : ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் ஆரி புரூக் ! டெல்லி அணி அதிருப்தி […]
ICC : இந்திய அணியின் நட்சத்திர சுழற் பந்து வீச்சாளரான ரவிச்சந்தரன் அஸ்வின் தற்போது ICC-யின் டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சு தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 4-1 என்ற கணக்கில் அந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருந்தது. Read More :- IPL 2024 : விக்கெட் கீப்பர் பேட்ஸ்மானாக மீண்டும் ரிஷப் பண்ட் […]
INDvsENG : இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 5 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடியது. அதன்படி, இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஜனவரி 25ம் தேதி தொடங்கியது. இதில், 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து இங்கிலாந்து அணி ஷாக் கொடுத்தது. Read More – INDvsENG : டாப் ஆர்டரை காலி செய்த அஸ்வின் ..! […]
INDvsENG : இந்தியா, இங்கிலாந்து இடையே நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியானது ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 100-வது சர்வேதேச போட்டியாகும். இந்த போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பேட்டிங்கில் சொதப்பியதற்கு மிக முக்கிய கரணம் இந்திய அணியின் சூழல் பந்து வீச்சாளர்களே ஆவார்கள். அஸ்வின் மட்டும் குலதீப் யாதவின் அசத்தல் பந்து வீச்சில் இங்கிலாந்து அணியை சுருட்டினார்கள். Read More :- INDvsENG : 6 மாதம் பந்து வீசல ..! இப்போ முதல் பந்துல போல்டு […]
INDvsENG : இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியின் 3-வது நாளான இன்று இங்கிலாந்து அணியின் மூத்த வேக பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ளார். ஒரு வேக பந்து வீச்சாளராக முதன் முதலில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 700 விக்கெட்களை எடுத்துள்ளார். Read More :- INDvsENG : 6 மாதம் பந்து வீசல ..! இப்போ முதல் பந்துல போல்டு […]
INDvsENG : இந்தியா இங்கிலாந்து உடனான 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாள் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இந்திய அணி அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. களமிறங்கிய முதல் 5 வீரர்களும் அரை சதத்தை கடந்துள்ளனர். மேலும், இரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரோஹித் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் வாய்ப்பாக அமையும் அனைத்து பந்தையும் விளாசினர். Read More :- INDvsENG : அஸ்வினை புகழ்ந்த ஆஸ்திரேலிய லெஜெண்ட் ..! சொன்னதை செய்து காட்டிய […]
INDvsENG : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் நடைபெற்று வரும் 5-வது டெஸ்ட் போட்டியின் 2-வது நாளான இன்று இந்திய அணியின் பேட்டிங்கானது மிகவும் வலுவாக இருந்தது. இந்திய அணியின் ரோஹித்தும், கில்லும் எதற்கும் அசராமல் இங்கிலாந்து அணி பந்து வீச்சாளராகளை அலற வைத்தனர். இங்கிலாந்து அணியில் களத்தில் நிற்கும் பீல்டர்களை அங்கும் இங்குமாக இருவரும் அலைய வைத்தனர். இருவரின் பேட்டிங்கானது அந்த அளவிற்கு இந்திய அணிக்கு மிகவும் பக்க பலமாக அமைந்தது. Read More :- IPL […]