14 தொழில் பிரிவினருக்கு ரூ.1000 வழங்கும் அரசாணை வெளியீடு.!

அரசால் அங்கீகரிக்கப்பட்ட 14 தொழில் பிரிவினருக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மீனவர்கள், சிறு வணிகர்கள், திரைத்துறை தொழிலாளர்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 14 தொழில் பிரிவினருக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1000 வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மத்திய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து 86.05 கோடி நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 8 லட்சத்து 60 ஆயிரத்து 536 தொழிலார்களா பயனடைவார்கள் என்று தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு காலம் நீடிக்கப்பட்டதால் … Read more