Tag: indo-tibet border

கார்கிலில் வசிக்கும் 1.5 லட்சம் மக்களுக்கு பாதுகாப்பாக அத்தியாவசிய பொருட்கள் கொண்டுசேர்க்கப்பட்டன.!

கார்கிலில் வாழும் சுமார் 1.5 லட்சம் மக்களுக்கு தேவையான அத்யாவசிய பொருட்களும் 900 க்கும் மேற்பட்ட லாரிகளில் பாதுகாப்புடன் சென்றதாக இந்தோ – திபெத் பாதுகாப்பு போலீசார் தகவல் தெரிவித்தனர். கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்களுக்கு மட்டுமே முதலில் அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது மே 4 முதல் தளர்வுகள் விதிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் பனி பிரதேசமான லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள கார்கிலில் வாழும் சுமார் 1.5 லட்சம் மக்களுக்கு தேவையான அத்யாவசிய […]

coronavirus 4 Min Read
Default Image