ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயங்கும் முனையம்..!

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் மீண்டும் முதலாவது முனையம் இயங்கத்தொடங்கியது. டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் முதலாவது முனையம் 18 மாதங்களுக்குப் பின் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக டெல்லி விமான நிலையத்தில் முதலாவது முனையம் கடந்த 18 மாதங்களாக  மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், டெல்லி விமான நிலையத்தில் முதலாவது முனையம் மீண்டும் செயல்படத் தொடங்கியது. இதன் காரணமாக விமான பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Breaking:டெல்லி ஏர்போட்டில் விமானங்களை சூழ்ந்த மழைநீர்…!

டெல்லியில் பெய்து வரும் கனமழையால் ஏர்போட்டில் விமானங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. டெல்லியில் அதிகாலை முதல் பெய்து வரும் கன மழையால்,இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது.மேலும்,விமான நிலையம் முழுவதும் தண்ணீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளதால், விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Delhi: Waterlogging at Indira Gandhi International Airport (Terminal 3) after national capital received heavy rain As per India Meteorological Department (IMD), Delhi will … Read more