பயங்கரவாதிகளை இந்திய எல்லையில் ஊடுருவ பாகிஸ்தான் முயற்சி

இந்திய எல்லையில் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய பாகிஸ்தான் முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் சீனா இடையே நீண்ட நாட்களாக லடாக் எல்லையில் பிரச்சனை இருந்து வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் லடாக் எல்லையில் இந்தியா மற்றும் சீனா இடையே பிரச்சினை ஏற்பட்டது.பல்வேறு கட்டமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கடந்த சில தினங்களாக அங்கு பதற்றம் இல்லாமல் இருந்து வந்தது. இதனிடையே ஆகஸ்ட் மாதம் இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீன ராணுவம் மீண்டும் அத்துமீறியதாக ராணுவ … Read more