இந்தியானா பல்கலைக்கழக விருந்தில் கலந்துகொண்ட இருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்!

இந்தியானா மாநில பல்கலைக்கழக விருந்தில் கலந்துகொண்ட இருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். இந்தியானா மாநில பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் அதிகாரிகள் பங்கேற்கக் கூடிய விருந்து ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விருந்தில் கலந்துகொண்ட 18 வயதான பல்கலைகழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் கல்லூரிக்கு வெளியே நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் இழந்துள்ளார். மேலும் அதே நாளில் இந்தியானா காவல்துறையை சேர்ந்த வாலண்டினா என்பவரும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்துள்ளார். இந்த விருந்தில் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி கீன் ஷான் … Read more