Stock market: சூடு பிடித்த சென்செக்ஸ்.. 160 புள்ளிகளுக்கு மேல் உயர்வு!

சென்செக்ஸ் பங்குசந்தையில் இன்று 162.69 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இன்றைய சென்செக்ஸ் 162.69 புள்ளிகள் உயர்ந்து 38,097.42-ஐ தொட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி,57.50 புள்ளிகள் உயர்ந்து 11,189.30 ஆக உயர்ந்தது. சென்செக்ஸ் உயர்வு, சரிவு: சென்செக்ஸ் பங்குசந்தை உயர்வில் அதிகபடியாக டெக் மகிந்த்ரா பங்கு விலை 3.31% உயர்ந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக மகேந்திரா நிறுவனம் 3.11%, மாருதி சுஸுகி 2.05%, இண்டஸ் இண்ட் பேங்க் 1.95%, பஜாஜ் ஆட்டோ 1.78%, பஜாஜ் பைனான்ஸ் 1.59%, பஜாஜ் ஃபின்செர்வ் … Read more

Stock market: சென்செக்ஸ் பங்குசந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள் 3.50 சதவீதமாக உயர்வு!

இன்றைய சென்செக்ஸ் 217.99 புள்ளிகள் சரிந்து, 37,922.48ஐ தொட்டுள்ளது. மேலும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி, 67 புள்ளிகள் சரிந்து 11,148.45 ஆக உள்ளது. கடந்த சில தினங்களாக நல்ல முன்னேற்றத்தை எட்டிய ஐடி மற்றும் வங்கித் துறையின் பங்குகள், தற்பொழுது பெருமளவு சரிந்துள்ளது. மேலும், மெட்டல் பங்குகளும் சரிந்தால், நிஃப்டியும் சரிந்துள்ளது. சென்செக்ஸ் பங்குசந்தையில், அதிகபடியாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்குகள், 3.50% (ரூ.2132.70) ஆக உயர்ந்துள்ளது. அதற்க்கு அடுத்தபடியாக, சன் பார்மா நிறுவனத்தில் பங்கு விலை 3.46% … Read more

உயர்வுடன் நிறைவடைந்த பங்குச்சந்தை நிலவரங்கள்

இன்றைய பங்கு சந்தை சற்று உயர்ந்துதான் முடிந்துள்ளன. அதன்படி பங்குச்சந்தைகளின் விவரமானது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 70.31 புள்ளிகள் உயர்ந்து 34,010.61 புள்ளிகளுடன் முடிவடைந்தது. தேசிய பங்குச்சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 38.50 புள்ளிகள் உயர்ந்து, 10,531 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. source : dinasuvadu.com  

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்துள்ளது!!!

மும்பை : இன்று காலையிலேயே  சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து காணப்பட்டது.  மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 396.36 புள்ளிகள் உயர்ந்து 33,503.18 புள்ளிகளாக இருந்தது. மேலும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 117.10 புள்ளிகள் அதிகரித்து 10,331.90 புள்ளிகளாக இருந்தது. மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் நிறுவனம், உள்நாடு மற்றும் வெளிநாட்டில் இந்திய ரூபாயின் மதிப்பீடுகளை Baa 2 விலிருந்து Baa 3க்கு மேம்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தை, சர்வதேச சந்தையில் … Read more