3 கோடி பயணிகளின் IRCTC தகவல்கள் கசிந்ததாக வெளியான தகவல்! இந்திய ரயில்வே மறுத்துள்ளது.!

3 கோடி பயணிகளின் தகவல் ஆன்லைனில் கசிந்ததாக வெளிவந்த தகவலை இந்திய ரயில்வே மறுத்துள்ளது. இந்திய ரயில்வேயின் டேட்டா பேசில் ஹேக்கிங் நடைபெற்று, அதிலிருந்து 3 கோடி பயணிகளின் தகவல்களை ஹேக்கர் ஒருவர், ஆன்லைனில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளார் என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நிழல் ஹேக்கர் எனும் பெயருடைய அந்த நபர், 3 கோடி பயணிகளின் பெயர்கள், இ-மெயில், முகவரி, மொபைல் எண், உள்ளிட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக கூறினார். ஹேக்கர் வெளியிட்டுள்ள பதிவில், முக்கிய பிரபலங்கள், … Read more