சென்னை : இந்தியாவில் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாக இருந்த ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமா இரண்டு ஒன்றாக இணைந்து ஜியோ ஹாட்ஸ்டார் என்கிற தளமாக உருவாகியுள்ளது. எனவே, இதற்கு முன்பு இரண்டு தளங்களில் என்னென்ன நிகழ்ச்சிகள் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பானதோ அது அனைத்துமே இனிமேல் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். இந்த தளத்தில் என்னென்ன விலைக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கிறது என்பது பற்றி விவரமும் வெளிவந்து இருக்கிறது. அது பற்றி விவரமாக பார்ப்போம். ஜியோ […]
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் என்றாலே அதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. எனவே, ஐபிஎல் போட்டிகள் தொடங்கியவுடன் பலரும் மாதம் சந்தா கட்டி டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்த்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டிலிருந்து ஹாட்ஸ்டார் நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமத்தை பெற்று ஒளிபரப்பு செய்து வந்தது. ஆரம்பத்தில் ஹாட்ஸ்டார் இலவசமாக வழங்கி வந்த நிலையில், அதன்பிறகு கடந்த 2018-ஆம் ஆண்டு ரூ16,347 கோடிக்கு IPL ஒளிபரப்பு உரிமையைபெற்றபோது, முழுமையாக சந்தா கட்டணத்துடன் மட்டுமே […]
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ளது. ஏலம் நடைபெற இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் சமீபத்தில் நடைபெற உள்ள ஏலத்துக்கான விதிமுறைகள் பிசிசிஐ-யால் அறிவிக்கப்பட்டது. இதனால், அந்த விதிகள் வெளியானது முதல் எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை எடுக்கப்போகிறார்கள் எனத் தகவல்கள் பரவி ஐபிஎல் தொடருக்கு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. Read More – ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் […]
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் தொடருக்கான இந்த மெகா ஏலம் தான் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது. அதிலும், ஐபிஎல் மெகா ஏலத்தை குறித்து பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்தது. ஆனால், சற்று முன்பே வரவேண்டிய இந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் விதிகள் பல காரணங்களுக்காக பிசிசிஐ வெளியிடுவதற்கு தாமதமானது. இந்த நிலையில், ஐபிஎல் அணி […]
IPL 2024: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாட தமிழ்நாடு வீரர் சந்தீப் வாரியர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அந்த அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் சந்தீப் வாரியருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. Read More – CSKvsRCB : எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன்! இப்படி இருந்த சூப்பர் தான் ..! ஐபிஎல் தொடரில் அறிமுகமான முதல் சீசனிலேயே கோப்பையை வென்று அசத்திய அணி குஜராத் டைட்டன்ஸ். இந்தாண்டு தொடரில் […]
IPL 2024: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணியின் பெயர் ”ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு” (Royal Challengers Bengaluru) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மார்ச் 22 அன்று நடைபெற உள்ளது. அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆட உள்ளது ஆர்.சி.பி அணி. Read More – IPL 2024 : லக்னோவ் அணியில் கே.எல்.ராகுல் ரெடி ..! ஆனாலும் ஒரு பிரச்சனை ! போட்டிக்கு […]
IPL 2024: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா 22-ம் தேதி தொடங்க உள்ளது. தொடரின் முதல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் விளையாடும் போட்டிக்கான டிக்கெட்கள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. Read More – மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற பெங்களூர்! ஆனந்த கண்ணீர் விட்ட ஸ்மிருதி […]
IPL: ஒரு ஆண்டில் இரண்டு முறை ஐபிஎல் தொடர்களை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ ஆண்டுதோறும் இரண்டு ஐபிஎல் தொடர்களை நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதால், இந்த கிரிக்கெட் தொடரானது ஒரு பெரிய மாற்றத்தின் விளிம்பில் உள்ளது. Read More – IPL 2024 : சிஎஸ்கே போட்டிக்கான ஐபிஎல் டிக்கெட் இனி ஆன்லைனில் மட்டும் தான் ..! ஆண்டுக்கு இரண்டு முறை ஐபிஎல் தொடர்கள் வருங்காலத்தில் […]
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 போட்டிகள் இந்தியாவில் பார்வையாளர்களின்றி நடத்தப்படும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தகவல். நடப்பாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2022 கிரிக்கெட் தொடரை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரை மும்பை மற்றும் புனேவில் பார்வையாளர்களின்றி நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திட்டமிட்டு வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது. ஐபிஎல் 2020 தொடர் முற்றிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. […]
ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பு செய்யக்கூடாது என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.அதற்கான காரணம் இதுதான். உலகின் மிக இலாபகரமான மற்றும் முக்கியமான கிரிக்கெட் போட்டியான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப தலிபான்கள் தற்போது தடை விதித்துள்ளனர். ஐபிஎல் போட்டிகளில் இடம் பெறும் நடனம் மற்றும் அரங்கங்களில் பெண் பார்வையாளர்கள் இருப்பதை மேற்கோள் காட்டி ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் ஐபிஎல் ஒளிபரப்பப்படுவதற்கு எதிராக தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இஸ்லாமிய கட்டமைப்பிற்குள் பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என்று […]
ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19 ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி. கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் 19ஆம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் ஐபிஎல் போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு மீண்டும் அனுமதிக்க ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், […]