சீனா இடையேயான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை- ராஜ்நாத் சிங்..!

செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில் போது, ​​பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நடந்து வரும் பதற்றம் குறித்து பேசினார். அப்போது சீனாவுடனான பேச்சுவார்த்தைகளின் செயல்முறை நடந்து கொண்டிருக்கிறது, இராணுவ மட்டத்தின் மற்றொரு பேச்சுவார்த்தை விரைவில் நடக்கவுள்ளது என்று கூறினார். சீனா தனது பக்கத்தில் தொடர்ந்து உள்கட்டமைப்பை உருவாக்கி வருவதாகவும், ஆனால் இந்தியா தனது இராணுவத்துக்கும், பொதுமக்களுக்கும் உழைத்து வருவதாகவும் ராஜ்நாத் சிங் கூறினார். யாரையும் தாக்காமல், எங்கள் வசதிக்காக இதைச் செய்கிறோம். … Read more

இன்று இந்தியா -சீனா இடையே பேச்சுவார்த்தை

இன்று இந்தியா – சீனா இடையே கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியா மற்றும் சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், ஐந்து மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளின் அமைதி பேச்சு, பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த பேச்சில், சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில், மேலும் படைகள் குவிக்கப்படாது என இரு தரப்பும் ஒப்புக்கொண்டது. இதுவரை இந்தியா மற்றும் சீனா இடையே 6 முறை … Read more

எல்லையில் 60,000 வீரர்களை சீனா குவிப்பு .. மைக் பாம்பியோ..!

இந்திய எல்லையில் 60000 வீரர்களை சீனா நிறுத்தியுள்ளதாக  அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். சமீபத்தில் பாம்பியோ டோக்கியோவிலிருந்து திரும்பி வந்துள்ளார். அங்கு அவர் இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் குவாட் குழு  கூட்டத்தில் கலந்துகொண்டார். அதன் பின்னர் பேசிய மைக் பாம்பியோ, இந்தியாவின் வடக்கு எல்லையில் 60000 வீரர்களை சீனா நிறுத்தியுள்ளது  என தெரிவித்தார். குவாட் குழுவில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன. குவாட் நாடுகளின் … Read more

அக்டோபர் 12-ஆம் தேதி இந்தியா -சீனா இடையே பேச்சுவார்த்தை

அக்டோபர் 12-ஆம் தேதி இந்தியா – சீனா இடையே கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியா மற்றும்  சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், ஐந்து மாதங்களாக, மோதல் போக்கு நிலவி வருகிறது. எல்லையில் அமைதியை ஏற்படுத்த, இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகளின் அமைதி பேச்சு, பல்வேறு கட்டங்களாக நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த பேச்சில், சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில், மேலும் படைகள் குவிக்கப்படாது என இரு தரப்பும் ஒப்புக்கொண்டது. இதுவரை இந்தியா மற்றும் சீனா இடையே … Read more

இந்திய சீன ராணுவ அதிகாரிகள் கூட்டு அறிக்கை வெளியீடு..!

நேற்று இந்திய மற்றும் சீன மூத்த தளபதிகள் இடையில்  6 வது சுற்று ராணுவ தளபதி மட்டக் கூட்டத்தை நடத்தினர். இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் எல்.ஐ.சி உடன் நிலைமையை உறுதிப்படுத்துவது குறித்து அவர்கள் பேசினார்.  இந்நிலையில், மூத்த தளபதிகளின் கூட்டத்தின் 6 வது சுற்று குறித்து இந்தியா-சீனா கூட்டு அறிக்கை வெளியிட்டு உள்ளது.  அதில்,  தலைவர்கள் எட்டிய ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்தவும், தரையில் தகவல்தொடர்புகளை வலுப்படுத்தவும், தவறான புரிதல்களைத் தவிர்க்கவும், முன்னணிப்பகுதிக்கு அதிகமான வீரர்களை அனுப்புவதை நிறுத்தவும், தரையில் … Read more

எல்லையில் உச்சகட்ட பதற்றம்: தீர்வு காண 5 அம்ச திட்டம்.! இந்திய – சீனா ஒப்புதல்.!

எல்லையில் நிலவும் அசாதாரண சூழலை தீர்க்க 5 அம்ச திட்டத்திற்கு இருநாட்டு அமைச்சர்களும் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக லடாக் எல்லைப்பகுதியில் சீன துருப்புகளின் அத்துமீறலால், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்கள் வலுத்து வருகின்றன. கடந்த ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கு பகுதியை ஆக்கிரமிக்க சீன துருப்புகள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து நடத்திய மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்ததைத் தொடர்ந்து எல்லை நிலைமை மேலும் மோசமானது. இதையடுத்து … Read more

இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை முடிந்தது.!

லடாக்கில் இந்தியாவிற்கும் ,சீனாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை இரவு பாங்கோங் த்சோ ஏரி அருகே இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீன அரசு குற்றம் சாட்டிய நிலையில், இந்திய ராணுவம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில், எல்லையும் தாண்டவில்லை, துப்பாக்கி சூடு நடத்தவில்லை. சீன இராணுவ வீரர்கள் தான் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சில முறை சுட்டனர் என விளக்கம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், லடாக்கின் சுஷூல் பகுதியில் இந்திய ராணுவ, சீன … Read more

நமது நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது..? – ராகுல் காந்தி

சீனர்கள் ஆக்கிரமித்த நமது நிலத்தை திரும்பபெற மத்திய அரசு என்ன செய்யப்போகிறது.? என்று ராகுல் காந்தி ட்வீட். கொரோனா பரவல், பொது முடக்கம் மற்றும் நாட்டின் பொருளாதார இழப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். இதற்கு மத்தியில் சில மாதங்களாக இந்திய எல்லையான லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அதுவும் சீன ராணுவம் நமது … Read more

பயங்கர ஆயுதங்களுடன் சீன ராணுவம் ..புகைப்படம் வெளியானது.!

லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டதால்  எல்லை பிரச்சினை அதிகரித்துள்ளது. இதற்கிடையில், லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி வந்து இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில், கிழக்கு லடாக்கில் உள்ள ரெசாங்-லா மலைப்பாதையின் முக்பாரி பகுதியில் கடந்த திங்கள்கிழமை மாலை சீனப் படையினர் ஈட்டிகள், கூர்மையான ஆயுதங்களை எடுத்துச் செல்ல முயன்றதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன இதுபற்றி ராணுவம் வெளியிட்டுள்ள புகைப்படங்களில், லடாக்கின் … Read more

எல்லையில் 45 ஆண்டுகளில் முதல் முறையாக துப்பாக்கிச்சூடு.?

லடாக்கில் இந்தியாவிற்கும் ,சீனாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது. நேற்று இரவு பாங்கோங் த்சோ ஏரி அருகே இந்திய வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சீன அரசு குற்றம் சாட்டிய நிலையில், இந்திய ராணுவம் சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அதில்,  எல்லையும் தாண்டவில்லை, துப்பாக்கி சூடு நடத்தவில்லை. சீன இராணுவ வீரர்கள் தான் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சில முறை சுட்டனர் எனவும் நேற்று எல்லையில் சீன படையினர் அத்துமீற முற்பட்டனர் என  இந்திய ராணுவம் சார்பில் விளக்கம் … Read more