நாளை மறுநாள் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகத்தின் வருகை தருகிறார். திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர். […]
9 கி.மீ நீளமுள்ள லே நெடுஞ்சாலை குகைவழிப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இமாச்சல பிரதேசம் மணாலி மலையில் அமைந்துள்ள நெடுஞ்சாலையில் ரோத்தங் கனவாய் பகுதியில் குகை வழிப்பாதையை குடைந்து தற்போது புதிதாக மலைவழிப்பதை அமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒன்பது கிலோமீட்டர் நீளமுள்ள இந்த குகை வழி பாதையை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இமாச்சல முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் ஆகியோர் நேற்று பார்வையிட்டு இருந்தனர். இந்நிலையில் இதற்கான திறப்பு விழா ஏற்பாடுகள் நேற்று நடைபெற்று […]
பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி ரத்ததானம், பிளாஸ்மா தானம் போன்ற மக்கள் நல பணிகள் செய்ய பா.ஜா.கவினர் ஏற்பாடு. வருகிற 17-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70 ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட பாரதிய ஜனதா கட்சியினர் விரும்புகின்றனர். எனவே பிரதமரின் 70 ஆவது பிறந்த நாளை ஒட்டி பல திட்டங்களை தீட்டி உள்ள பாஜகவினர், வருகிற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 14ஆம் தேதியின்போது தொடங்கப்படும் […]
லடாக் எல்லை பகுதியில் நேற்று இரவு நடந்த மோதல் குறித்து பிரதமர் மோடி, இந்தியா அமைதியை விரும்புகிறது எனவும், மீறி அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்தார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் தற்பொழுது தொடங்கியது. இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தின்போது பிரதமர் மோடி இறந்த […]
லடாக் எல்லை பகுதியில் நேற்று இரவு நடந்த மோதல் குறித்து சீன வெளியுறத்துறை அமைச்சர் வாங் யி உடன் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் உயிரிழந்துள்ளனர். அவர்களை தொடர்ந்து, மேலும் 17 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் […]
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு நடந்த தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டம் தற்பொழுது தொடங்கியது. இதில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா மாநில முதலமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த ஆலோசனை கூட்டத்தின்போது பிரதமர் மோடி, லடாக் எல்லையில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த 20 வீரர்களுக்கும் தனது […]
தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் அக்.11 சீன அதிபர் ஜின்பிங்கும்-இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீன அதிபர் ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விருந்தில் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாமல்லபுரத்தில் கடற்கரையில் அமர்ந்திருந்த போது எழுதிய கவிதையை தமிழில் மொழிபெயர்த்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். Here is a Tamil translation of […]
பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் நேற்று ஐநா சபையில் பல நாட்டு தலைவர்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது இந்தியாவில் அவர் ஆட்சியில் செய்துள்ள திட்டங்கள், வருங்கால திட்டங்கள் குறித்தும் பேசினார். அவர் பேசுகையில், 3000 ஆண்டுகள் பழைமையான தமிழ் மொழியில் இருந்து கூறுகிறேன் என கனியன் பூங்குன்றனார் கூறிய ‘ யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கூற்றை நினைவு கூர்ந்தார். இதற்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திரைப்பட பாடலாசிரியரும், தமிழ் எழுத்தாளருமான […]
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதிலிருந்து இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக அவ்வப்போது செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஒரு மாதங்களுக்கு முன்னர் கூட இலங்கை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், கடலோர எல்லைகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. மேலும், குஜராத் கடலோர பகுதிகளில் ஆளில்லா படகுகள் நிற்கவைக்க பட்டிருந்தன. மீண்டும் தீவிரமாக தேடுதல் வேட்டை நடைபெற்றது. தற்போது வந்த தகவலின்படி காஷ்மீரில் புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பானது தற்போது பதன்கோட்டில் […]
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்த பானர்ஜி நேற்று பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி சென்றார். டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் வீட்டில் இந்த சந்திப்பு நேற்று நடைபெற்றது. தேர்தல் களத்தில் எதிரும் புதிருமாக இருந்த மோடியும், மம்தாவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இருவருக்குள் நடக்கும் முதல் சந்திப்பு என்பதால், அரசியல் வட்டாரத்தில் பெரிதாக பேசப்பட்டது. இந்த சந்திப்பின் போது, மேற்கு வங்காளத்தின் பெயரை பங்களா என மாற்றக்கோரியும், மேற்கு வங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் […]
அதிகாலை 1.30 மணி விக்ரம் லேண்டரை நிலவின் தென்துருவத்தில் மிகவும் மெதுவாக தரையில் இறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் சமிக்ககளை அனுப்பினர் அதனை விக்ரம் லேண்டர் ஏற்றுக்கொண்டது.2.1 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த போது விக்ரம் லேண்டரின் சமிக்கை அனுப்புவதை நிறுத்திக்கொண்டது . இந்த நிகழ்வை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடி விக்ரம் லேண்டருடன் தொடர்பு இழந்த பின்னர் விஞ்ஞானிகளின் முகங்கள் வாடியிருப்பதை கண்டு விஞ்ஞானிகளை தைரியமாக இருக்கும்படியும் அவர் விஞ்ஞானிகளுக்கு தான் ஆதரவளிப்பதாகவும் அவர்களிடம் […]
2022 ஆம் ஆண்டில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அர்ஜென்டினாவில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடி கலந்துகொண்டு முக்கிய தலைவர்களை சந்தித்தார். இதில் சர்வதேச வர்த்தகம், நிதி மற்றும் வரி முறைகள் குறித்து உறுப்புநாட்டு தலைவர்களுடன் விவாதித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2022-ம் ஆண்டு இந்தியாவில் ஜி20 உச்சி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.ஜி-20 மாநாட்டை இந்தியா […]
குஜராத் வைர வியாபார நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக கார்கள் வழங்கும் விழாவில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொள்கிறார். குஜராத் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த விஜய் ரூபானி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அங்குள்ள சூரத் நகரில் வைர வியாபாரம் செய்து வருபவர் சாவ்ஜி டோலாகியா. இவரது வைர நிறுவனத்தின் ஆண்டு வருமானம் சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயாகும்.தனது நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் ஊழியர்களுக்கு இவர் ஒவ்வொரு ஆண்டும் […]
பாஜக ஆட்சிக்கு வந்தால், வெளிநாடுகளில் இருக்கும் கறுப்புப்பணம் அனைத்தும் மீட்கப்பட்டு, இந்தியர்கள் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் தலா 15 லட்சம் ரூபாய் விகிதம் செலுத் தப்படும் என்று 2014 மக்களவைத் தேர்தலின்போது, நரேந்திர மோடி வாக்குறுதி அளித்திருந்தார். ஆட்சிக்கு வந்தபின், 2016-ஆம் ஆண்டு, நவம்பர் 8-ஆம் தேதி இரவு திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்த மோடி, இது கறுப்புப் பணம், கள்ளப்பணத்தை வெளிக்கொண்டு வரும் நடவடிக்கை என்று மக்களிடம் கூறினார்.ஆனால், […]
மத்திய பாரதீய ஜனதா அரசு கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் விளம்பரத்திற்க்காக ரூபாய் 4991 கோடி கோடி செலவழித்ததாக தெரியவந்துள்ளது.மத்திய ஆட்சியில் மோடி தலைமயிலான பாரதீய ஜனதா அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்க்காக மட்டும் ரூபாய் 4991 கோடி செலவழித்ததாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக தெரியவந்துள்ளது.மேலும் இது முந்தைய பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு செலவளித்ததை விட இரண்டு மடங்கு அதிகம் என கூறப்படுகிறது.நொய்டாவை சேர்ந்த ராம்வீர் தன்வார் என்பவர் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு , தகவல் அறியும் உரிமை […]
விஜய் மல்லையா, நீரவ் மோடியை தொடர்ந்து அடுத்ததாக குஜராத்தை சேர்ந்த ஒரு தொழிலதிபர் வங்கியில் 5 ஆயிரம் கோடி கடன்வாங்கிவிட்டு வெளிநாடு தப்பிச்சென்றுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தை சேர்ந்தவர் தொழில் அதிபர் நிதின் சந்தேசரா. மருந்து கம்பெனி நடத்தி வருகிறார். இவர் ஆந்திர வங்கியில் ரூ.5 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் தலைமறைவானார். இந்த மோசடி தொடர்பாக அமலாக்க பிரிவு வழக்குப்பதிந்து, ஆந்திர வங்கியின் முன்னாள் இயக்குனர் அனுப் கார்க், மருந்து […]
இந்தியளவில் ட்விட்டரில், ”எங்கள் பிரதமர் திருடர்” என்று அதிகளவில் அளவில் ட்ரெண்டானது, பரபரப்பை ஏற்படுத்தியது. ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை பரிந்துறை செய்தது பிரதமர் மோடிதான் என்று ஃப்ரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே தெரிவித்திருந்தார். இதனை அடுத்து நடந்த பத்திரிகையளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, ஃப்ரான்ஸ் முன்னாள் அதிபர் நரேந்திர மோடி தான் பரிந்துறை செய்தார் என்று சொல்லியிருக்கிறார். அதில், பிரான்ஸ் முன்னாள் அதிபரின் பேச்சு மூலம் நம் நாட்டின் பிரதமர் மோடி […]
தீவிரவாதம் குறித்துப் பேச பாகிஸ்தான் தயாராக இருக்கிறது, இம்ரான் கான் புது டெல்லி , பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றிருக்கும் இம்ரான் கான், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘இரு நாட்டுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இம்ரான் கான் எழுதிய கடிதத்தில், ‘இரு நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தீவிரவாதம் குறித்துப் பேச பாகிஸ்தான் தயாராகவே இருக்கிறது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிகவும் […]
பிரதமர் நரேந்திர மோடி பத்ம விருதுகளை பெற டெல்லிவாசிகள் மட்டுமே தகுதி படைத்தவர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லியில் மத்திய தகவல் ஆணையத்தின் (Central Information Commission) புதிய கட்டிடத் திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, பத்ம விருதுகள் குறித்து பேசினார். நாட்டின் விடுதலைக்கு பிறகு பெரும்பாலான பத்ம விருதுகள் டெல்லியைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் வாங்கியுள்ளனர் என கருதுவதாக கூறியுள்ள பிரதமர் மோடி, அவர்களில் பெரும்பாலானோர், அரசியல்வாதிகளின் உடல் நலத்தைப் பேணும் மருத்துவர்கள் என தெரிவித்துள்ளார். […]