#T20WorldCup2021:ஆப்கானை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி-அரையிறுதி வாய்ப்பை இழந்த இந்திய அணி!

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி இழந்துள்ளது. டி20 உலக கோப்பைக்கான போட்டிகள் கடந்த சிலநாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,குரூப் “பி”யை பொறுத்தவரை பாகிஸ்தான் அணி ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிய நிலையில்,மீதமுள்ள ஒரு இடத்திற்கு இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகள் போட்டி போட்டு வருகின்றன. இந்த நிலையில்,இன்று அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி மதியம் 3.30 க்கு தொடங்கியது.இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி … Read more

“கிரிக்கெட்டையே தனது உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்தவர் சுரேஷ் ரெய்னா”- பிரதமர் மோடி கடிதம்!

சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு அறிவித்த நிலையில், அவரை பாராட்டி பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய சுதந்திர தினத்தன்று அவரின் ஓய்வினை அறிவித்தார். இதனை அறிந்த கிரிக்கெட் ரசிகர்கள், மனமுடைந்தனர். தோனி ஓய்வு அறிவித்த சிறிது நேரத்திலே, இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரெய்னா தனது ஓய்வினை அறிவித்தார். இதில் முன்னாள் கேப்டன் தோனி, அவரின் 39 வயதில் ஓய்வு அறிவித்தார். ஆனால் … Read more

ரன் அவுட்டில் தொடங்கி, ரன் ஆவுட்டிலே நிறைவடைந்த “தல” தோனியின் கிரிக்கெட் பயணம்.. கண்ணீரில் மிதக்கும் ரசிகர்கள்!

எனக்கு தொடக்கத்திலிருந்து, 1929 மணிநேரம் ஆதரவளித்த ரசிகர்கள் அனைவருக்கு நன்றி என ரசிகர்கள் பலரின் மனதில் காயங்களை வளர்த்து ஓய்வு பெற்றார், தல தோனி. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இதுவரை 350 ஒருநாள் போட்டிகள், 90 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 98 டி-20 போட்டிகளில் விளையாண்டு பல சாதனைகள் படைத்தார். மேலும், ரசிகர்கள் தோனியை “கேப்டன் கூல்” என அழைத்து வந்தனர். அதற்க்கு காரணம், எந்தொரு கடினமான சூழலிலும் அவர் கோபப்படமாட்டார். அவ்வாறு … Read more

கூட்டத்திற்காக விளையாடாமல் நாட்டிற்காக விளையாண்ட நாயகனின் 39-ம் பிறந்தநாள்.. வாழ்த்தும் ரசிகர்கள், பிரபலங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த கேப்டன் என்றாலே அனைவரும் கூறுவது தல தோனி தான். அவர் நிகழ்த்திய சாதனைகள் பற்றி சொல்லித்தெரிய வேண்டாம். கேப்டனாக இருந்தவர்களில் அதிகமாக கோப்பைகளை வென்றது, தோனியே ஆகும். இவரின் சாதனைக்கு யாரும் நிகராகமாட்டார். கூகுளில் “Dhoni” என தேடுனாலே அவர் படைத்த சாதனைகளை பற்றியே வரும். மேலும், ரசிகர்கள் தோனியை “கேப்டன் கூல்” என அழைத்து வந்தனர். அதற்க்கு காரணம், எந்தொரு கடினமான சூழலிலும் அவர் கோபப்படமாட்டார். அவ்வாறு கோபப்பட்டால், தனது … Read more

200 ரன்னை அதிகமாக துரத்திய அணிகள்..! லீஸ்டில் இந்திய அணி…வலுவான இடம் பிடித்து அசத்தல்

அதிகமுறை 200 ரன்களை துரத்தி வெற்றி கண்ட அணி பட்டியல் வெளீயிடு இந்திய அணி முதலிடம் பிடித்து சாதனை நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இந்தியா அணி நியூசிலாந்து இடையிலான  20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.அதன்படி முதல் போட்டியானது ஆக்லாந்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 203 ரன்களை குவித்தது. அதன் பின் ஆடிய இந்திய அணி  இலக்கை கடந்து வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தின் போது இந்தியா அணி … Read more

Wi tour: இந்திய அணியில் இடம்பிடித்த 2 தமிழக வீரர்கள்…!

உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி மும்பையில் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையில் நடைப்பெற்ற தேர்வு குழுவில் இந்திய அணியை தேர்வு செய்தனர். இதில் மூவகை போட்டிகளுக்கும் விராட் கோலி கேப்டனாக அறிவிக்கபட்டுள்ளது. அஜின்கியா ரஹானே டெஸ்ட் போட்டிக்கு மட்டும் துணை கேப்டனாகவும் மற்ற இரண்டு போட்டிக்கு ரோகித் சர்மா துணை … Read more

சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படம் !

உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் ஓய்வில் இருக்கும் சமயத்தில் சமுக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றால் ட்ரெண்டாகி வருகின்றனர். சமுக வலைதளத்தில் பெரும்பாலும் ஒரு விசயத்தை எடுத்துக்கொண்டு அதில் மீம்ஸ் தயார் செய்து ட்ரெண்டாக்குவர். அந்த வகையில் இந்திய அணி வீரர்களான தோனி, ஜடேஜா, சாஹால், ரோஹித், கோலி, தினேஷ் கார்த்தி, புவனேஷ்வர் குமார் ஆகியோரின் புகைப்படத்தை முதியவர்கள் போல் எடிட் செய்து சமுக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். இந்த புகைப்படத்தில் உயமான தோற்றம் போலவே … Read more

ஒருநாள் போட்டி வீரர்கள்……..திடீரென மாற்றம்……பிசிசிஐ அறிவிப்பு…!!

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதல் இரு ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்கள் தேர்வில் பிசிசிஐ இன்று திடீரென மாற்றம் செய்துஅறிவித்துள்ளது. மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் இரு போட்டிகளுக்கு மட்டும் வீரர்கள் அறிவிக்கப்பட்டு இருந்தனர். இந்த போட்டியில் முதல் முறையாக ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டு இருந்தார். மேலும் வேகப்பந்துவீச்சாளர் வரிசையில் ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால், ஹைதராபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, … Read more