Tag: india-china

இன்று இந்தியா – சீனா இடையே 9-வது சுற்று காம்ப்ஸ் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தை!

இன்று கிழக்கு லடாக்கின் எல்லை பதற்றத்தை தணிப்பதற்காக சீனா - இந்தியா இடையே 9வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக எல்லைப் ...

இந்தியா-சீனா எல்லைப்பிரச்சினை…8-ஆம் கட்ட பேச்சுவார்த்தை.!

இந்தியா-சீனா இடையிலான எல்லைப்பிரச்சினை முன்பு இல்லாத அளவிற்கு பேச்சு வார்த்தை நடத்துவதில் தீவிரமடைந்துள்ளது. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு மோதலைத் தொடர்ந்து இரு நாடுகளின் இராணுவ படைகளை எல்லையில் ...

நாளை இந்தியா -சீனா இடையே பேச்சுவார்த்தை

நாளை (அக்டோபர் 12-ஆம் தேதி )இந்தியா - சீனா இடையே கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்தியா மற்றும்  சீனா இடையே, கிழக்கு லடாக் பகுதியில், ஐந்து ...

சீனா இந்தியாவிற்கு அச்சுறுத்தல் தர விரும்பவில்லை.! சீனா அமைதியை விரும்புகிறது.! – சீன தூதர் பேச்சு.!

சீனா அமைதியை வளர்க்கத்தான் விரும்புகிறது. மேலும், எந்தவித அச்சுறுத்தலையும் இந்தியாவிற்கு சீனா தர விரும்பவில்லை. - சீன தூதர் சன் வீடோங். டெல்லியில் செயல்பட்டுவரும் சீன கல்வி ...

எல்லை விவகாரம்: லடாக்கிலுள்ள சுஷூல் பகுதியில் ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியது!

எல்லை விவகாரம் குறித்து இந்தியா-சீன ராணுவ முத்த கமாண்டர்கள் இடையிலான பேச்சுவார்த்தை, கிழக்கு லடாக்கில் உள்ள காஷுல் பகுதியில் தொடங்கியது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் ...

லடாக் எல்லை விவகாரம்.. இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே நாளை பேச்சுவார்த்தை!

லடாக் எல்லையில் படைகளை மேலும் விலக்கிக் கொள்வது குறித்து நாளை இந்தியா-சீன ராணுவ கமாண்டர்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. லடாக் எல்லையில் உள்ள கல்வான் பகுதியில் கடந்த ...

கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்கிய இந்தியா-சீன ராணுவம்!

லடாக், கல்வான் பள்ளத்தாக்கு எல்லை பகுதியில் இந்திய, சீன ராணுவ படைகள், 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பின்வாங்கியது.  இந்திய மற்றும் சீனப் படைகள் கிழக்கு லடாக்கில் ...

திரைப்படமாகிறது கல்வான் பள்ளத்தாக்கு சம்பவம்.! யாரு ஹீரோ தெரியுமா.?

லடாக், கால்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்களுக்குள் நடந்த சண்டையை மையமாக கொண்டு பாலிவுட்டில் ஒரு புதிய திரைப்படம் தயாராக உள்ளதாம். இந்த படத்தில் நாயகனாக ...

சீன எல்லையில் கண்காணிக்கும் இந்தியாவின் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்.!

இந்திய- சீன எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் நம்நாட்டு ராணுவத்தை சேர்ந்த நவீன ரக அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்திய சீன எல்லை பகுதிகளில் ஒன்றான, லடாக் பகுதியில் ...

1962ஆம் ஆண்டுக்கு பின் சீனாவின் வசமான 45,000 ச.கிமீ இந்திய நில பரப்பு.! சரத்பவார் பகீர் குற்றசாட்டு.!

1962ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட போருக்கு பிறகு இந்தியாவின் 45 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பானது சீனாவின் வசமானது. - தேசியவாத காங்கிரஸ் ...

15 கோடி இந்தியர்கள் பயன்படுத்தும் டிக்டாக்கை தடை செய்ய வேண்டும் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவாலே

மத்திய மந்திரி ராம்தாஸ் அதாவாலே பிரபல பொழுதுபோக்கு செயலியான டிக்டாக்கை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் . இந்திய சீனா எல்லை பகுதிகளில் ...

சீன அதிபர் என நினைத்து வட கொரிய அதிபரின் உருவபொம்மையை எரித்த பாஜகவினர்

சீன அதிபரின் உருவபொம்மையை எரிப்பதற்கு பதிலாக வட கொரிய அதிபரின் உருவபொம்மையை எரித்துள்ளனர் மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜகவினர். கடந்த திங்கள்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ...

சீனாவுடனான மோதலில் வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்களின் பட்டியல் வெளியீடு.!

இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே நடந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர்களின்பெயர் விவரம் ...

லடாக் தாக்குதல்.! மேலும், 17 ராணுவ வீரர்கள் படுகாயம்.! 20 வீரர்கள் பலி.!

இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே நடந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும், 17 ...

இந்தியா – சீனா மோதல்.! 3 இந்திய வீரர்கள், 5 சீன வீரர்கள் உயிரிழப்பு.!

கடந்த பல வாரங்களாக இந்தியா-சீனா இடையே பதற்றம் நீடித்து வந்த நிலையில், கடந்த மாதம் 6-ம் தேதி சீன எல்லையில் இரு நாட்டினர் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு ...

இந்தியா – சீனா மோதல், பேச்சுவார்த்தை, தாக்குதல் என்ன நடக்கிறது ?

லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கில், திங்கட்கிழமை இரவு இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரியும், இரண்டு படை வீரர்களும் ...

இந்திய-சீன எல்லையில் அமைதி நிலவ நடவடிக்கை – சீன அரசு

இந்திய-சீன எல்லையில் அமைதி திரும்ப இரு நாடுகளும் நடவடிக்கை. இந்தியா மற்றும் சீன எல்லையில் அமைதி நிலை ஏற்பட இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ராணுவ ...

லடாக் எல்லை விவகாரம்.. கல்வான் பகுதியில் இருந்து பின்வாங்கியது சீன ராணுவம்!

இந்தியா-சீன அதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து  சீன ராணுவம் பின்வாங்கியது. கடந்த சில நாட்களாக லடாக் எல்லை பகுதிகளில் ...

எல்லை விவகாரத்தில் ஆதாரமற்ற தகவல்களை பரப்பக்கூடாது.. பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை!

இந்தியா-சீனா எல்லை விவகாரம் குறித்து ஆதாரமற்ற எந்தொரு தகவலையும் ஊடங்கள் வெளியிடக்கூடாது என பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக லடாக் எல்லை பகுதிகளில் சீன ...

இந்தியா-சீனா இடையிலான பேச்சுவார்த்தை முடிவு.. சீன ராணுவம் பின்வாங்கும் என தகவல்!

லடாக் எல்லை பிரச்சனை பற்றி தற்பொழுது இந்தியா-சீனா அதிகாரிகள் இடையே "மால்டோ" என்ற இடத்தில் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை இன்று காலை தொடங்கிய நிலையில், தற்பொழுது முடிவடைந்தது. ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.