விரைவில் காஷ்மீரில் தேர்தல் நடைபெறும் – செங்கோட்டையில் மோடி அறிவிப்பு.!
74 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி டெல்லி செங்கோட்டையில் இன்று பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றிய பின்னர் உரையாற்றினார். ஒரு மணிநேரத்திற்கு மேல் உரையாற்றிய மோடி பல திட்டங்களை நிறைவேற்று வதாகவும், கொரோனா குறித்தும் பேசினார். அப்போது, சுதந்திரப்போராட்ட வீரர்களின் தியாகத்தை நினைவுகூறும் நாளே சுதந்திர தினம் எனவும் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் என தனது உரையை தொடங்கினார். நம் நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம் செய்தவர்களுக்கு மனப்பூர்வமான நன்றி. கொரோனாவிற்கு எதிராக … Read more