புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றிவிட்டது. நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் 4வது போட்டி நடைபெற்ற நிலையில், இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்தியா அணி இந்த போட்டியில், ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடினார். 30 பந்துகளில் அரை சதம் விளாசி தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார். ஏனென்றால், மூன்றாவது போட்டியில் அவர் டி20 போட்டியில் விளையாடியது […]
புனே : இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்று விட்டது. மூன்று போட்டியில் வெற்றிபெற்று 3-1 என்ற கணக்கில் உள்ளது. இருப்பினும், கடைசியாக ஒரு போட்டி பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 4-வது போட்டியில் இந்தியா வெற்றிபெற்றாலும் சர்ச்சையான சில விஷயங்களும் நடைபெற்றது என்றே கூறவேண்டும். குறிப்பாக, போட்டி நடந்து கொண்டிருந்தபோது இறுதி ஓவரில் ஜேமி ஒவர்டன் வீசிய பந்து ஷிவம் துபே ஹெல்மெட்டில் பட்டுவிட்டது. உடனடியாக […]
புனே : நேற்று மகாராஷ்டிரா மாநிலம் புனே கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதிய 4வது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய இந்தியா பவர் பிளேயில் 3 விக்கெட் இழந்து தடுமாறியது. ரின்கு சிங், அபிஷேக் சர்மா சற்று நிலைத்து ஆடினர். அதன் பிறகு களமிறங்கிய ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். பாண்டியா 30 பந்துகளில் […]
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே மூன்று டி20 போட்டிகள் முடிவடைந்து விட்டன. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. மூன்றாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் […]
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே மூன்று டி20 போட்டிகள் முடிவடைந்து விட்டன. இதில், முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. மூன்றாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற […]
மகாராஷ்டிரா : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே மூன்று போட்டிகள் நடந்து முடிந்த நிலையில், அதில் 2 போட்டிகளில் இந்திய அணியும், 1 போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றுள்ளது. மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று இந்தியா தொடரை கைப்பற்றி விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து வெற்றிபெற்றுவிட்டது. இந்த சூழலில், 4-வது போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு இன்று களமிறங்குகிறது. இரு அணிகள் மோதும் இந்த […]