Tag: In criminal proceedings ..! People in happiness ..

குற்றாலத்தில் தொடர் சாரலால்..! மகிழ்ச்சியில் மக்கள்..!

குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பொழுதுபோக்கும் விதமாக அமைந்துள்ளது படகு சவாரி ஆகும்.ஐந்தருவி செல்லும் சாலையில் இயற்கை எழில் சூழ்ந்த வெண்ணமடைக்குளத்தில் ஆண்டுதோறும் சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி விடப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக  இந்த ஆண்டு சீசன் முன்னதாக துவங்கியதுடன், தற்போது நல்ல மழை பெய்து வருவதால் வெண்ணமடைக்குளத்தில் தண்ணீர் நிரம்பியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் படகு சவாரி துவங்கிய நிலையில் இந்த ஆண்டு ஜூன் இரண்டாவது வாரத்திலேயே தண்ணீர் […]

In criminal proceedings ..! People in happiness .. 4 Min Read
Default Image