ஐ.சி.யூ பிரிவில் வென்டிலேட்டர் வெடித்து ஒரு நோயாளி உயிரிழப்பு.!

மத்தியப் பிரதேசத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் வெடித்தால் ஒரு நோயாளி உயிரிழந்தார். மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது நபருடன் இணைக்கப்பட்ட வென்டிலேட்டர் வெடித்து தீப்பிடித்ததால் நேற்று உயிரிழந்தார். இதை, தீ விபத்தின்போது நோயாளி இறக்கவில்லை என்று மாவட்ட மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சிவ்புரி மாவட்ட ஆட்சியர் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவரின் மகன் முகமது தாஹிர், குணாவில் வசிக்கும் … Read more