துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், இப்போட்டிக்கான பயிற்சியில் ரோஹித் பங்கேற்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிரான மேட்சில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து, அவருக்கு பிசியோதெரபி அளிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனால், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் களமிறங்குவது […]
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்குவகித்திருக்கிறார். கடந்த 4 வருடங்களாக டி20, ஐ.பி.எல்., பி.எஸ்.எல்., பி.பி.எல்., கார்பியன் பிரீமியர் லீக் போன்ற லீக் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். சர்வதேச போட்டிகளில் அதிக பொருளாதார பந்துவீச்சாளர் (Economical Bowler) என்ற பெயரை பெற்றுள்ளார். இவர் சிறப்பாக விளையாடி வருவதன் காரணமாக சரியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்கிற […]
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி வீரர்களுக்கும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2 போட்டிகள் விளையாடிய நிலையில் இரண்டு போட்டியிலும் தோல்வியை தழுவிய காரணத்தால் வெளியேறியது. தொடரில், ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதுவதற்கு முன், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியுடன் போட்டியிட்டது. அந்தப் போட்டியில், இங்கிலாந்து அணி 351 ரன்கள் குவித்தும், ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியடைந்தது. அந்த தோல்வியை […]
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதலில் பேட்டிங் செய்தபோது தொடக்கத்தில் தடுமாறினாலும் அடுத்ததாக அதிரடியான ஆட்டத்தை ஆப்கானிஸ்தான் அணி வெளிப்படுத்தியது என்றே சொல்லலாம். அணியின் முக்கிய வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் 6, செடிகுல்லா அடல் 4, ரஹ்மத் ஷா 4, ஆகிய மூன்று பேருடைய […]
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வந்தது. தொடக்கத்தில் அருமையாக நமக்கு தொடக்கம் கிடைக்கும் என ஆப்கானிஸ்தான் எதிர்பார்த்த நிலையில், அவர்கள் தலையில் இடியை போடும் வகையில் இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் சம்பவம் ஒன்றை செய்தார். அணியின் முக்கிய வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் […]
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் குரூப் பி பிரிவின் லீக் ஆட்டத்தில், லாகூரின் கடாபி மைதானத்தில் இன்று ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த குழுவில் இரு அணிகளுக்கும் இது இரண்டாவது போட்டி, இந்த போட்டியில் வெற்றி பெறுவது இரு அணிகளுக்குமே முக்கியமானது. ஏனென்றால், முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் 107 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவிடமும், இங்கிலாந்து ஆஸ்திரேலியாவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்துள்ளன. இந்த நிலையில், இந்த போட்டியில் தோற்கும் […]
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதவிருந்த நிலையில், வழக்கம் போல் டாஸ் போடப்பட்டு போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாக நடுவில் மழை வந்து டாஸ் கூட போட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் நேரங்கள் கழித்து மழை நின்றபிறகு ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி தொடங்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. […]
டெல்லி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் முதல் போட்டியானது நாளை கராச்சி மைதானத்தில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரான பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியது. இதனை அடுத்து பிசிசிஐ-ல் பல்வேறு கடும் […]
கராச்சி : நாளை முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியானது நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு பாகிஸ்தான் கராச்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் விளையாட உள்ளது. இப்படியான சூழலில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் தங்கள் உடல்நல பிரச்சனை காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேறிய நிகழ்வுகளும் நடந்துள்ளன. இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதல் உலக்கோப்பை வென்றெடுத்த […]
பாகிஸ்தான் : பிப்ரவரி 19 ஆம் தேதி கராச்சியில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க ஆட்டத்திற்கு நியூசிலாந்து அணி தயாராகி வருகிறது. அன்றைய தினம் அந்த போட்டியை நடத்தும் நாடான பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து அணிக்கும் எதிராக முதல் போட்டியடன் சாம்பியன்ஸ் டிராபி தொடங்குகிறது. இந்த நிலையில், நியூசிலாந்து நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனின் செயல்கள் இந்த போட்டி மீதான கவனத்தை ஈத்துள்ளது. அதாவது, நியூசிலாந்து கிரிக்கெட் நட்சத்திரம் கேன் வில்லியம்சன் கடந்த (பிப்ரவரி 15) சனிக்கிழமை […]
லாகூர் : சம்பியன்ஸ் டிராபி 2025 ஆண்டுக்கான கிரிக்கெட் தொடருக்கு அணிகள் தயாராகி வரும் நிலையில், ஆஸ்திரேலிய அணியில்முக்கிய வீரர்கள் பலர் காயங்களால் பங்கேற்க முடியாதது சோகமான ஒரு விஷயமாக உள்ளது. பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட், மிட்செல் மார்ஷ், ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அணியில் டிராவிஸ் ஹெட் , மேத்த்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்கள் மட்டுமே உள்ளனர். முக்கிய வீரர்கள் இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், அணியின் கேப்டனாக ஸ்டீவ் […]
துபாய் : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, வரும் மார்ச் 9ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த தொடரில் வரும் 20ம் தேதி தனது முதல் போட்டியில் இந்திய அணி வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. அணியில் இந்த முறை பும்ரா போன்ற முக்கிய பந்துவீச்சாளர் இல்லை என்பது ஒரு கவலையான விஷயமாக உள்ளது. எனவே, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பும்ரா இல்லை என்றாலும் […]
அபுதாபி : ஐசிசி நடத்தும் சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடர் வரும் 19ஆம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, வரும் 19ம் தேதி தொடங்கி மார்ச் 9ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளன. வரும் 20ம் தேதி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது இந்திய அணி. இத்தொடருக்காக, பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுத்துவிட்டதால், இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகின்றன. இதற்காக கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராகி வரும் நிலையில், அணியில் பந்துவீச்சில் தூணாக இருக்கும் பும்ரா விளையாடவில்லை என்பது ரசிகர்களுடைய கவலையாக இருந்து வருகிறது. கவலை ஒரு பக்கம் இருந்தாலும் ஷமி போன்ற முக்கிய பந்துவீச்சாளர் அணியில் இருப்பதால் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இருந்து வருகிறது. இருந்தாலும், பல போட்டிகளில் பும்ராவின் பந்துவீச்சு இந்தியாவிற்கு பலமாக ஆதரவு கொடுத்துள்ளது என்பது சொல்லியே தெரியவேண்டாம். எனவே, அவரை போல ஒரு வீரர் […]
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி இந்த மாதம் 19 ஆம் தேதி முதல் பாகிஸ்தான் மற்றும் துபாயின் கூட்டு ஏற்பாட்டின் கீழ் நடத்தப்பட உள்ளது. இதில், குரூப் ஏ பிரில், இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய நாடுகளும் குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளும் விளையாட உள்ளன.ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 8 அணிகள் பங்கேற்கும் இத்தொடரானது, பாகிஸ்தானில் வரும் 19ஆம் […]
டெல்லி : இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என சவால் விடும் வகையில் பேசியது சர்ச்சையாக வெடித்துள்ளது. தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசிய அவர் ” நாங்கள் இப்போது இந்தியாவுக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறோம். இந்தியாவிடம் நாங்கள் தோல்வி அடைந்தாலும் எங்களுக்கு கவலையில்லை. இந்தியாவிடம் நாங்கள் 3-0 என்ற கணக்கில் தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை. ஆனால், இந்த நேரத்தில் நான் சொல்லி கொள்ள விரும்புவது என்னவென்றால், நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபியின் […]
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் விளையாடமாட்டார். ஏனென்றால், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெருவதாக திடீரென சமீபத்தில் அறிவித்திருந்தார். சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக […]
அகமதாபாத் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் முன்னதாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி கொண்டு இருக்கிறது. ஏற்கனவே, 4-1 என்ற கணக்கில் டி20 போட்டியை கைப்பற்றிய நிலையில், அதனைத்தொடர்ந்து அடுத்ததாக ஒரு நாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்டது. இருப்பினும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில், அந்த போட்டி இன்று (பிப்ரவரி 12) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த சூழலில், இங்கிலாந்து […]
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன. இந்த தொடரில் ஆஸ்ரேலியா அணி தங்களுடைய முதல் போட்டியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டி வரும் பிப்ரவரி 22-ஆம் தேதி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெறவுள்ளது. மிட்செல் ஸ்டார்க் விலகல் இந்த சூழலில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் […]
சென்னை : அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்திய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று (பிப்ரவரி 12, 2025) நீதிமன்றம் தீர்ப்பை வழங்க உள்ளது. வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் […]