மதுரையில் வடக்கு மாசி வீதியில் இயங்கும் பிரபல அசைவ ஹோட்டலில் ஆடி மாதத்தை முன்னிட்டு, மக்களை கவரும் வகையில், புதிய விளம்பரம் ஒன்றை அந்த ஹோட்டல் நிறுவனம் வெளியிட்டது. அதில் கும்பகோணம் ஐயர் சிக்கன் என்று கூறிப்பிடப்பட்டது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பிராமண சங்க நிர்வாகிகள், அந்த உணவகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில், அந்த உணவகம் தரப்பில் மன்னிப்பு கடிதம் கொடுப்பதாக கூறினர். இந்நிலையில், அவர்கள் களைந்து சென்றனர்.
மத்தியப்பிரதேசத்தில் இந்து மதத்தை இல்லாதவர் ஒருவர் உணவை டெலிவரி செய்ததாக கூறி அந்த உணவை ரத்து செய்த நபருக்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றன. இதற்கு பதில் அளித்த சோமாட்டோ நிறுவனம் “உணவுக்கு மதம் கிடையாது.உணவே ஒரு மதம் தான்” என கூறியுள்ளது. சோமாட்டோ நிறுவனத்தின் இந்த பதிலுக்கு பலர் ஆதரவு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து புதுக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டலில் மதம் பார்ப்பவர்களுக்கு இங்கு சாப்பாடு கிடையாது என அறிவிப்பு பலகையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் மூன்று […]
பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகராக வலம் வருபவர் ராகுல் போஸ் . இவர் இந்தி பட படப்பிப்புக்காக சண்டிகர் சென்று உள்ளார்.அங்கு மிக பெரிய நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ளார். அந்த ஹோட்டலில் இருந்து ஒரு விடியோவை ஒன்றை வெளியிட்டார். அதில் இரண்டு வாழை பழத்தை கேட்டேன். அந்த பழம் வந்தது கூடவே பில்லும் வந்தது. அந்த பில்லில் இரண்டு வாழை பழத்தின் விலை ஜி .எஸ்.டி .யோடு சேர்த்து ரூ.442.50 வந்து உள்ளது. இதற்கு தகுதியானவன் […]
இஷா குப்தா பிரபலமான இந்திய திரைப்பட நடிகையாவார். இவர், பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் மிஸ் இந்தியா என்ற சர்வதேச பட்டத்தை பெற்றுள்ளார். இந்நிலையில், இஷா குப்தா தனது தோழிகளுடன் இணைந்து, டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றில், இரவு விருந்து உண்ண சென்றுள்ளனர். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அந்த ஹோட்டல் உரிமையாளர் அவரை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். இதனையடுத்து, இவர் மூன்று முறை எச்சரித்துள்ளார். இவர் எச்சரித்தும் மீண்டும் […]
உதகையில் யானைகள் வழித்தடங்களில் கட்டப்பட்ட 27 தனியார் குடியிருப்பு கட்டடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கபட்டுள்ளது. குடியிருப்புகளுக்கான அனுமதி பெற்றுவிட்டு சொகுசு விடுதிகளாக இயங்கிய கட்டடங்களுக்கு காவல்துறை பாதுகாப்புடன் அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர். கடந்த, 30 ஆண்டுகளில், நீலகிரி மாவட்டம், கல்லாறு, குரும்பாடி, கோத்தகிரி, சோலுார், பொக்காபுரம், மசினகுடி, கூடலுார், பந்தலுார், ஓவேலி பகுதிகளில், யானை வழித்தடத்தில், நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள், சுற்றுலா விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. கோடை காலங்களில் தண்ணீர், உணவுக்காக இடம் மாறும் யானைகள், வழிமாறி […]
இங்குதான் வாடிக்கையாளர்களை கவர பல்வேறு உக்திகளை பலர் கையாண்டு வருகின்றனர் என்றால், தற்போது அந்த விளம்பரங்களின் எல்லை விண்வெளி வரை சென்றுள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ரஷ்யா சுமார், 3360 கோடி ரூபாயில் 5 நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளது. இந்த ஹோட்டலை ரஷ்யா மற்றும் ஒரு தனியார் நிறுவனமும் இணைந்து உருவாக்க திட்ட்டமிட்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு சென்று வர ராக்கெட் மூலம் சென்று வர கட்டணமாக ரூ.300 கோடி வசூலிக்கப்படும். இங்கு ஒரு […]
நாமக்கல் ஆரியபவனில் ,3வயது குழந்தைக்கு தனியாக உணவுக்கு டோக்கன் வாங்க வற்புருத்திய அவலம். GST அறிவித்தால் நாடு வளம் பெறும் என்று கூறிய மதிய அரசு 3 வயது குழந்தைக்கு உணவு இல்லை பணம் தான் முக்கியம் என்று மக்கள் மனதை மாற்றி உள்ளது.தாங்கள் வாங்கிய உணவில் கொடுக்க கூடாது தனியாக வாங்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளது இந்த வீடியோ தொகுப்பு