சுதந்திரத்துக்கு பின் ஒலிம்பிக்கில் இந்தியா படைத்த சாதனை.. திரும்பி பார்க்க வைக்கும் வரலாறு!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை. ஒலிம்பிக் ஓர் பார்வை: ஒரு விளையாட்டு வீரருக்கு ஒலிம்பிக் போட்டி என்பது மிகவும் முக்கியத்துவம் வந்ததாக கருதப்படுகிறது. உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விளையாட்டுப் போட்டிகள் என்றால் ஒலிம்பிக்தான். உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே வீரர்களின் லட்சியம். ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். 33 விளையாட்டுகளுக்கு 339 பதக்கங்கள் … Read more

வரலாற்றில் (21-10-2020)இன்று

தினமும் ஒரு வரலாறு தான் அத்தகைய வரலாற்றினை நாள்தோறும் வழங்கி வருகிறோம்.வரலாற்றில் இன்று:) பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவபட்ட பிரெஞ்சு புரட்சி தினம்(1792) முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை பிரான்சில் வழங்கப்பட்ட தினம்(1945) இன்று பெருமை மிகுந்த நோபல் பரிசை அளித்த ஆல்பிரெட் நோபல்(1833) பிறந்த தினம்

கூகுளில் தேடும் தகவல்கள் இனி இத்தனை மாதங்களில் தாமாகவே அழிந்துவிடும்.!

கூகுள் நிறுவனம், தனது பயனர்களுக்கு தேடுதல் தகவல்கள் (Search history) மற்றும் யூடியூப்-ல் தேடும் தகவல்கள், லொகேஷன் ட்ரெக்கிங் மற்றும் வலைதள தேடுதல் தகவல் ஆகியவற்றை 18 மாதங்களுக்குப் பிறகு அழிந்துவிடும் என தெரிவித்தது. உலகில் எவ்வளவு தேடுதல் வலைத்தளங்கள் இருந்தாலும், பயனாளர்கள் விரும்பி பயன்படுத்திவது, கூகுள் தேடுதளமே ஆகும். ஏனேனில் கூகுள், தனது பயனார்குளுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. இதன்காரணமாக, பெரும்பாலான மக்கள் கூகுளை தேர்வு செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களில், நுகர்வோர்கள் மற்றும் … Read more

வரலாற்றில் இன்று(22.05.2020)… உலக பல்லுயிர் பெருக்க தினம் இன்று…

அனைத்து தரப்பு உயிரினங்களையும் காக்க நினைவூட்ட கொண்டாடப்படும் உலக பல்லுயிர் பெருக்க தினம் இன்று. இயற்கைக்கும், மனித வாழ்வுக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது பூமியில் வாழும் பலதரப்பட்ட உயிரினங்கள் ஆகும். இந்த தாவரங்கள், விலங்குகள், நுண்ணுயிர்கள் பல்கிப் பெருகி பரவலாகக் காணப்படுவதே பல்லுயிர் பெருக்கம் எனப்படும்.  எனவே தான் இந்த பலதரப்பட்ட உயிரினங்களின் முக்கியத்துவத்தை  மக்கள் உணர ஒன்வொரு மே மாதமும்  22-ம் தேதி உலக பல்லுயிர் பெருக்க தினம்  அனுசரிக்கப்படுகிறது. இந்த  உலகில் உள்ள … Read more

வரலாற்றில் இன்று(மே18)…. உலக எயிட்ஸ் தடுப்பு மருந்து தினம் இன்று

ஆண்டுதோறும் மே மாதம்  18 ஆம் தேதி, உலக எய்ட்ஸ் தடுப்பு தினமாக கொண்டாடப்படுகிறது.  இந்த தினமானது  எச்.ஐ.வி- யைத் தடுக்கும் தடுப்பூசியின் அவசர மற்றும் அவசிய தேவை குறித்து மக்களுக்கு உணர்த்துகிறது. உலக எய்ட்ஸ் தடுப்பு தினத்தை எச்.ஐ.வி தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வு நாள் என்றும் அழைக்கலாம். இந்நாளில் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடர்ந்து, எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி போட்டுக் கொள்வதின் … Read more

வரலாற்றில் இன்று(13.05.2020)… கவிஞாயிறு தாராபாரதி மறைந்த தினம் வரலாற்றில் இன்று !

கவிஞர்  கவிஞாயிறு  தாராபாரதி அவர்கள் பிப்ரவரி மாதம் 26ஆம் நாள் 1947 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டம் ‘குவளை’ என்னும் கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ராதாகிருஷ்ணன் ஆகும். இவரது பெற்றோர்கள்  துரைசாமி – புஷ்பம் அம்மாள்.இவரின்  துணைவியாரின் பெயர் சந்தானலட்சுமி. இவர்  34 ஆண்டுகள் அரசு பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியாவர். இவரின் சிறந்த ஆசிரியர் சேவைக்காக தமிழக அரசின் நல்லாசிரியர் விருதும் பெற்றவர்.மேலும், இவர் கவிஞாயிறு என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். மேலும்,  நமது தமிழ் … Read more

மே 1 -ஆம் தேதி உழைப்பாளர் நாள் கொண்டாட காரணம் என்ன ?

தொழிலாளர் நாள் அல்லது உழைப்பாளர் நாள் (Labour Day அல்லது Labor Day) என்பது உலகம் முழுவதும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விடுமுறை நாளாகும். அது தொழிலாளர் ஒன்றிய இயக்கத்திலிருந்து தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக சாதனைகளைக் கொண்டாடுவதை குறிக்கின்றது. அதிகபட்சமான நாடுகள் தொழிலாளர் தினத்தை மே 1 அன்று கொண்டாடுகின்றன. இந்நாள், பிரபலமாக மே தினம் மற்றும் சர்வதேச தொழிலாளர் நாள் என்று அறியப்படுகின்றது. கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையில் கொண்டாடுகின்றன. … Read more

வரலாற்றில் இன்று(06.02.2020)… நோபல் பரிசு பெற்ற எல்லை காந்தி பிறந்த தினம் இன்று…

பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்தியர் அல்லாதவர் பிறந்த தினம் இன்று. இவரது பிறந்த இந்நாளில் இவரை நினைவு கூறுவோம். முந்தைய ஒருங்கினைந்த  இந்தியாவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர்  ஆங்கிலேய ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்தவரும், தேசப்பிதா  மகாத்மா காந்தியின் நெருங்கிய நண்பரும்,  எல்லைக் காந்தி என்று அழைக்கப்பட்டவரான கான் அப்துல் காபர் கான் பிறந்த தினம் இன்று. இவர் ஆங்கிலேயர்களின் ஆட்சியை அகிம்சை முறையில் எதிர்த்த இவர், குதை கித்மத்கர் அதாவது “இறைவனின் தொண்டர்கள்” … Read more

இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்த நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று.!

இந்தியாவின் அகிம்சை முறைக்கு பதிலாக இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து போராட்டம் நடத்திய போராட்டத் தலைவராவார் சுபாஷ் சந்திர போஸ். இன்று இந்திய தேசிய ராணுவத்தை தோற்றுவித்த நேதாஜியின் பிறந்த நாளை, இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுபாஷ் சந்திர போஸ்சின் வாழ்க்கை வரலாறு : இந்திய மக்களால் நேதாஜி என்று மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி மாதம் 23-ம் தேதி 1897-ம் ஆண்டு, வங்காள இந்து குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் … Read more

வரலாற்றில் இன்று ( 14-12-2019) : ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பிடிபட்ட நாள்!

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன், அமெரிக்க ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட நாள் இன்று.  ராணா டகுபதி, ஆதி, சமீரா ரெட்டி ஆகியோர் பிறந்ததினம் இன்று.  ஈராக் நாட்டின் முன்னாள் பிரதமர் சதாம் உசேன் அமெரிக்க ராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்ட நாள் இன்று. இவரது ஆட்சி காலத்தில் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடந்ததாக கூறி இவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. அதனை தொடர்ந்து 2003ஆம் ஆண்டு ஈராக் போரினை அடுத்து இவரது ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பின்னர் இவர் தலைமறைவாக … Read more