இடுப்பு பிடிப்பு அல்லது வலி குணமாக இயற்கை வழிமுறைகள்!

ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு ஆண்கள் பெண்கள் இருவருக்குமே குறுக்கு வலி  சகஜம். இதற்க்கு செயற்கையான ஆங்கில முறை வைத்தியங்களை மேற்கொள்வதற்கு பதிலாக நாம் இயற்கையாக மாற்றலாம், வாருங்கள் பாப்போம். இடுப்பு பிடிப்பு அல்லது வலி குணமாக சுக்கு பொடியை பாலில் சேர்த்து சீனிக்கு பதிலாக சர்க்கரையை கலந்து குடித்து வர இடுப்பு பிடிப்பு குணமாகும். பொடுதலை எனும் இலையுடன், பூண்டு, மிளகு மற்றும் சுக்கு சேர்த்து சாப்பிட்டு வர குணமாகும். தொட்டால் சிணுங்கி இலையை வேகவைத்து … Read more

இடுப்பு வலி குணமாக இதை செய்தால் போதுமாம்!

முன்பெல்லாம் வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமே வந்த இடுப்பு வலி தற்பொழுது இளம் வயதிலேயே வந்து விடுகிறது. இந்த இடுப்பு வலியை எப்படி இயற்கையான முறையில் குணமாக்குவது, வாருங்கள் பாப்போம். இடுப்பு வலி மறைய கோதுமை மாவுடன் தேன் கலந்து  உண்பதாலும், வெள்ளை பூண்டுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிடுவதாலும் இந்த இடுப்பு வலி குறையும். மேலும், மிளகு, சுக்கு, பனைவெல்லம் மற்றும் பொடுதலை ஆகியவற்றை  மை போல அரைத்து காலையில் சாப்பிட்டு வர இடுப்பு வலி குணமாகும். முடக்கற்றான் … Read more