தொடர்ந்து வரும் அவலம்.! இந்து பெண்களை கடத்தி கட்டாய மத மாற்றம்.!

கடந்த 14-ம் தேதி சிந்து மாகாணத்தில் 2 சிறுமிகள் கடத்தப்பட்டனர். அப்பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. பின்னர் சில தினங்களுக்கு முன் சிந்து மாகாணத்தில் திருமணத்தின்போது மணப்பெண்ணை கடத்தி சென்று மதம் மாற்றம் செய்து  சாருக் குல் என்ற இளைஞர் திருமணம் செய்து  கொண்டார். பாகிஸ்தானில் உள்ள இந்து பெண்கள் கடத்தப்பட்டு , அவர்களை கட்டாயமாக மத மாற்றம் செய்து திருமணம் செய்து கொள்வதாக அமெரிக்காவை சேர்ந்த அறக்கட்டளை ஒன்று கூறியுள்ளது. இந்துகள் அதிகம் வாழும் … Read more