சென்னை : தமிழக அரசு தேசிய கல்வி கொள்கையை இன்னும் ஏற்கவில்லை. பி.எம் ஸ்ரீ திட்டத்தில் இன்னும் தமிழக அரசு சேரவில்லை. அதனால், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய உட்கட்டமைப்பு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அரசியல் களத்தில் இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்காதது குறித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன், தமிழக அரசு மீதான தனது விமர்சனங்களை முன்வைத்தார். அவர் […]
கோவையில் 1- ம் வகுப்பு சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களில் இந்தி மொழி படிக்க விரும்புகிறீர்களா? என குறிப்பிட்டிருந்த நிலையில் கோவை மாநகராட்சி ஆணையர் ஸ்வரன்குமார் ஜடாவத் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகிறது. மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்து வந்தது. இதன்காரணமாக, கடந்து சில […]