கேரளா கடற்கரையில் 1,200 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்..6 பேர் கைது!
1,200 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஏற்றிச் சென்ற படகை கேரளக் கடற்கரையில் வளைத்து பிடித்த போலீஸ். இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் ...
1,200 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஏற்றிச் சென்ற படகை கேரளக் கடற்கரையில் வளைத்து பிடித்த போலீஸ். இந்திய கடற்படை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் ...
டெல்லி போலீசார், சர்வதேச போதைப்பொருள் கும்பலை முறியடித்து, ₹60 கோடி மதிப்புள்ள போதைப்பொருளுடன் 2 பேரை கைது செய்தனர். டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு வியாழன்(செப் 23) ...
குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டன. முந்த்ரா துறைமுகத்தில் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவை(ஏடிஎஸ்) சேர்ந்த அதிகாரிகள் ...
குஜராத் மாநிலத்தில் 730 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். குஜராத் மாநிலத்தில் 120 கிலோ எடையுள்ள ஹெராயின் எனும் போதைப் பொருள் பறிமுதல் ...
பஞ்சாபில் இந்தியா - பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் 8 ஹெராயின் பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பஞ்சாபில் உள்ள ஃபெரோஸ்பூர் செக்டார் பகுதியில் உள்ள ...
மும்பை துறைமுகத்தில் 125 கோடி மதிப்புள்ள 25 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதை பொருள் ...
குஜராத்தில் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது. வருமானவரி புலனாய்வு இயக்குனரகம் குஜராத்தின் கட்ச் நகரின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து ரூ.9,000 கோடி ...
தூத்துக்குடியில் கடல்பகுதியில் இந்திய எல்லைக்கு அருகே படகில் இருந்து ஹெராயின் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்திய எல்லைக்குள் சுற்றித்திரிந்த படகில் சோதனை செய்தபோது 30 டன் ...
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்க, ஹெராயின் வைத்திருந்தாக கைது செய்யப்பட்டார். இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெஹான் மதுசங்க. 25 வயதாகும் ...
பள்ளிக்கரணை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கல்லூரி மாணவனிடம் இருந்து ஹெராயினை போலீசார் கைப்பற்றினர். பின்னர் வியாசர்பாடி எம்.கே.பி. நகரில் ஹெராயின் விற்ற 3 ...
சன் டிவியில் நடைபெற்ற அசத்த போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு தெரிய வந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 2011 ஆம் ஆண்டு வெளியான அவர்களும் இவர்களும் ...
தமிழில் வெற்றிகரமாக ஓடிய காதல் தேசம் ,கண்டுகொன்டேன் கண்டுகொன்டேன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை தபு. இவர் தமிழில் குறைவான படங்களிலே நடித்துள்ளார். இவர் ஹிந்தி படங்களில் ...
தமிழ் சினிமாவில் அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் விஜய். இவர் நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி 2 ...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் போதை பயன்பாட்டிற்காக கஞ்சா விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாஷிங்டன், அலாஸ்கா உள்ளிட்ட 5 மாநிலங்களில் ஏற்கனவே அனுமதியிருக்கும் நிலையில், கலிபோர்னியாவும் கஞ்சாவை ...
தமிழ் நடிகைகள் படத்தில் நிலைத்து நிற்க கவர்ச்சி உடையணிந்து படத்தில் அறிமுகமாவார்கள். தனக்கான மார்க்கெட் கிடைத்ததும் கவர்ச்சியாக உடை அணியமாட்டேன் என்று சொல்வார்கள். ஒரு சிலர் குடும்ப ...