இலங்கை  குண்டுவெடிப்பு : முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ கைது

இலங்கை  குண்டுவெடிப்பு தொடர்பாக  விசாரணைக்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ கைது செய்யப்பட்டுள்ளார்.ஹேமசிறி பெர்னாண்டோவை இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் காவல்துறை அதிகாரியும்