Tag: #Heavyrain

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி.! இந்த மாவட்டங்களில் கனமழை.!

23-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகும் என்று வானிலை மையம் புதிய தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நவ. 23ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அதாவது, தென்மேற்கு வங்க கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், சிவகங்கை, ராமநாதபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் […]

#Heavyrain 2 Min Read
Default Image

9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி: தென்கிழக்கு அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 9 மாவட்டங்களுக்கு கனமழை: அடுத்த 24 மணி நேரத்தில், மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், நவம்பர் […]

#Heavyrain 2 Min Read
Default Image

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழை: குமரிக்கடல்  பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 8 மாவட்டங்களுக்கு மழை: அதன்படி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, நெல்லை, இராமநாதபுரம், தென்காசி, கன்னியாகுமரி, நாகை, ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை நிலவரம்: சென்னையை பொறுத்தவரையில், அதன் […]

#Heavyrain 2 Min Read

அடாத மழையிலும் அயராது உழைக்கும் போக்குவரத்து காவலர் – தூத்துக்குடி எஸ்பி பாராட்டு.!

தூத்துக்குடியில் மழையை பொருட்படுத்தாமல் கடமையை செய்த போக்குவரத்து காவலரை அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் வெகுமதி வழங்கி பாராட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, இன்று காலை பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடியில் நேற்று கொட்டி தீர்க்கும் மழையில் தம் பணியை அயராம மேற்கொண்டு வரும் தெற்கு போக்குவரத்து முதல்நிலை காவலர் […]

#Heavyrain 4 Min Read
Default Image

#HeavyRain: தமிழகத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் கனமழை பதிவு.!

தூத்துக்குடியில் இதுவரை இல்லாத அளவாக அதிகபட்சமாக 17 சென்டி மீட்டர் மழை பதிவு. தூத்துக்குடி மாவட்டத்தில் காலை 8.30 மணி வரை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து, இன்று காலை பரவலாக மழை பெய்தது. கனமழை:   தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் நேற்று அதிகபட்சமாக 14 செ.மீ […]

#Heavyrain 4 Min Read
Default Image

#Rain Alert : 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

6 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 அணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் […]

#Heavyrain 2 Min Read
Default Image

#HeavyRain: நவ.,11 மற்றும் 12ம் தேதி இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

நாளை  மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது  என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை, வடகிழக்கு பருவமழையானது திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், வருகின்ற நவ.,12 ஆம் தேதி திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வில்லுபுரம், புதுச்சேரி, கடலூர், காரைக்கல் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு […]

#Heavyrain 2 Min Read
Default Image

#RainAlert: ”6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாட்டு காரணமாக 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அந்த வகையில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை: மேலும், சென்னை மற்றும் புறநகர பகுதியில் இடியுடன் கூடிய மிதமான முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.  வறண்ட காற்று வீசும்: அதேநேரத்தில், தமிழகத்தில் நாளை முதல் படிப்படியாக மழை குறைய […]

#Heavyrain 2 Min Read
Default Image

#HeavyRain: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழை பெரய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  கடந்த 28 ஆம் தேதி முதல், வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. அதன் படி, சில நாட்களாக சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வருகின்ற 4,5ஆம் தேதிகளில் தமிழகத்தின் மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

#Heavyrain 2 Min Read
Default Image

9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. ஏற்கனவே, கடந்த 28 ஆம் தேதி முதல், வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. அந்த வகையில், தமிழக கடலோரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, கோயம்புத்தூர், […]

#Heavyrain 2 Min Read
Default Image

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

மதுரை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள மதுரை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை அடுத்த 48 மணி நேரத்திற்கு பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், லேசான மழையோ அல்லது மிதமான மழையோ பிற தென் தமிழக மாவட்டங்களின் ஒரிரு இடங்களில் பெய்ய உள்ளதாகவும், […]

#Heavyrain 2 Min Read
Default Image

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் உள்ள மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள ஒரு சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் இடியுடன் […]

#Heavyrain 2 Min Read
Default Image