Tag: heavy rains

#Breaking:யாஸ் புயல் எதிரொலியாக பீகாரில் பாதிப்பு ஏற்படும்-இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

யாஸ் புயல் கரையை கடப்பதன் எதிரொலியாக பீகாரிலும் தொடர் கனமழை பாதிப்பு ஏற்படும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,தற்போது ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கியுள்ளது. இருப்பினும்,புயல் கரையைக் கடப்பதால் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடலோரப் பகுதிகளில் 155 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. இதனால்,வீடுகள் மற்றும் கட்டிடங்களின் […]

#Bihar 3 Min Read
Default Image

கனமழையால் தெலுங்கானா மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – 11 பேர் உயிரிழப்பு!

கனமழையால் தெலுங்கானா மாநிலத்தில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், 11 பேர் உயிரிழந்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதிகரித்துள்ளதால், ஆந்திரா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானாவின் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் ஆந்திரா தெலுங்கானா ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் மழை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]

heavy rains 3 Min Read
Default Image

நேபாளத்தில் கனமழை நிலச்சரிவால் 9 பேர் பலி – 22 பேர் மாயம்!

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 9 பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காணாமல் போயுள்ளனர். நேபாளத்தில் பருவமழை துவங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாகவே கன மழை பெய்து சாலை எங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒருபுறம் கொரோனா பாதிப்பால் மக்கள் வெளியில் வர முடியாமல் அவதிப்படும் சூழ்நிலையில் கன மழை வெள்ளத்தால் வீடுகளை சூழ்ந்து நீர் ஓடுகிறது. நேபாள மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் முடங்கியுள்ள நேபாளத்தில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை பெய்து […]

dead 2 Min Read
Default Image

பலத்த மழை – சேலத்தில் வீடுகளை சூழ்ந்துகொண்ட தண்ணீரால் மக்கள் அவதி!

சேலத்தில் வீடுகளை சூழ்ந்துகொண்ட தண்ணீரால் மக்கள் அவதி. கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பரவலாக சேலம் மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள ஏரி குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து,விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இருப்பினும் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. பல்வேறு இடங்களில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடி உள்ளது, அம்மா உணவகத்திற்கு ஊழியர்கள் செல்ல முடியாத அளவிற்கு சாலை ஓரங்களிலும் வளாகத்திற்குள்ளும் […]

heavy rains 3 Min Read
Default Image

ஒடிசாவில் கனமழை : கடந்த 3 நாட்களில் 7 பேர் உயிரிழப்பு, 3 பேர் மாயம்!

ஒடிசாவில் கனமழை பெய்து வருவதால், கடந்த 3 நாட்களில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாகவே இந்தியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஒடிசாவின் சில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் ஒடிசாவில் பெய்த கன மழையால் 7 பேர் உயிரிழந்துள்ளனர்,2 பேர் காணாமல் போயுள்ளனர். பல மாவட்டங்களில் இந்த கனமழை வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அங்கு தீயணைப்பு […]

#Odisha 3 Min Read
Default Image

கனமழை எதிரொலி : ஆப்கனிஸ்தானில் 70 பேர் உயிரிழப்பு, 100க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

ஆப்கானிஸ்தானில் கனமழையால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 70 பேர் உயிரிழந்துள்ளனர், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை ஆப்கானிஸ்தானில் கோடை காலமாக இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் கோடை மழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவில் பெய்வதுண்டு. அதன்படி ஆண்டுதோறும் அங்கு அதிகளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சிலர் உயிரிழக்கவும் செய்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் தொடங்கி ஆப்கானிஸ்தானில் இடைவிடாத கனமழை பெய்துள்ளது. இதனால் முக்கிய நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஊருக்குள் […]

#Afghanistan 4 Min Read
Default Image

மத்திய இந்தியாவில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம்

மத்திய இந்தியாவில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய இந்தியாவில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் வடக்கு சத்தீஸ்கர், கிழக்கு மத்தியப் பிரதேசம், மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மற்றும் தெற்கு குஜராத்தில்  சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என மத்திய நீர் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வெள்ள முன்னறிவிப்பு ஐஎம்டி […]

#IMD 2 Min Read
Default Image

#Heavy rains #Red alert கர்நாடகாவின் கோடகுவில் மண் சரிவு..நான்கு பேர் காணாவில்லை.!

கோடகு பகுதி அருகிலுள்ள பிரம்ஹகிரி மலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது நான்கு பேர் காணவில்லை. நான்காவது நாளாக, தெற்கு கர்நாடகாவின் கோடகு பகுதியில் கனமழை பெய்தது, வெள்ளம் போன்ற சூழ்நிலைக்கு மாவட்டம் முற்றுப்புள்ளி வைத்தது. இந்திய வானிலை ஆய்வு மையம் கர்நாடகாவின் பல மாவட்டங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் தீபகற்ப இந்தியாவில் குறைந்த அழுத்த பகுதி உருவாகுவதால் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு மழை தொடரும் என்று கூறினார். கோடகு பகுதி அருகிலுள்ள பிரம்ஹகிரி மலைகளில் நிலச்சரிவு […]

#Karnataka 5 Min Read
Default Image

கனமழை வெள்ளத்தால் மும்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு ரெட் அலார்ட்!

மும்பையில் கன மழை வெள்ளத்தால் மும்பை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள இடங்களுக்கு இன்றும் நாளையும் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். மராட்டிய மாநிலத்தின் தலைநகரான மும்பையில் பல்வேறு இடங்களில் இன்று விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. காலை தொடங்கியும் தற்போது வரை சில இடங்களில் மழை நீடித்துக் கொண்டே தான் உள்ளது. விடிய விடிய கொட்டி தீர்த்த கன மழையால் முக்கிய இடங்கள் பல மும்பையில் வெள்ளத்தில் மிதந்து […]

#mumbai 3 Min Read
Default Image

கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி ஆறுகளில் வெள்ளம்!

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்ததால் இதுவரை இல்லாத அளவுக்கு நொய்யல் மற்றும் காலம்புழா ஆற்றில் வெள்ளப்பெருக்கு. கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்று மாலை 3 மணி முதல் கனமழை பெய்து வருவதால், குற்றாலம் நீர்வீழ்ச்சியில் மதியம் ஒரு மணிக்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அருகிலுள்ள நீர்வீழ்ச்சிகளில் மழை நீர் அதிகம் கொட்டியுள்ளது. மேலும் சின்னாறு பெரிய ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மாலை நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு […]

heavy rains 3 Min Read
Default Image

17 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..சென்னை வானிலை ஆய்வு மையம்.!

5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் அடுத்த 24 மணி நேரத்தில் 12 மாவட்டங்களுக்குலேசான மழைக்கு வாய்ப்பு. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று மழைபெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில்  சேலம் , விழுப்புரம், செங்கல்பட்டு திருவண்ணாமலை போன்ற 5 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு என்று என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஆனால் […]

#Rain 3 Min Read
Default Image

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது தென்மேற்கு பருவ காற்று வெப்பச்சலனத்தின் காரணமாக சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. முக்கியமாக நான்கு மாவட்டங்களில், கடும் வெயில் நிலவும் நான்கு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலாளித்துள்ளது. இந்நிலையில் அந்த வகையில் தொடர்ச்சி […]

Chennai Rains 3 Min Read
Default Image

அதிகாலை சென்னையில் பல இடங்களில் கனமழை .!

இன்று அதிகாலை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. மேலும் 4 நாட்கள் நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதில் கோடம்பாக்கம்,  தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர்,மீனம்பாக்கம், பல்லாவரம் கனமழை பெய்தது. கனமழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது காரணமாக வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கடும் கடும் சிரமப்பட்டனர். வடகிழக்கு பருவமழை நேற்று முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை மேலும் 4 […]

#Chennai 2 Min Read
Default Image