2-ம் டோஸ் செலுத்திக்கொண்ட மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்..!கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் எடுத்துக்கொண்டார்.
அடுத்த 2.5 மாதங்கள் கொரோனா எதிரான போராட்டத்தில் முக்கியமானவை – சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தலைமையில் கோவிட் -19 தயாரிப்புகளை மறுஆய்வு செய்வதற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மற்றும் சி.எஸ்.ஐ.ஆரின்