டாடா சொன்ன HCL…. 350 ஊழியர்களை பணி நீக்கியது.!

இந்தியாவின் 3 ஆவது பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான HCL டெக்னாலஜிஸ் நிறுவனம், உலக அளவில் 350 பணியாளர்களை பணியிலிருந்து நீக்கி உள்ளது. HCL டெக்னாலஜிஸ் தனது கிளையண்ட் நிறுவனமான மைக்ரோரோசாப்ட்டின் செய்தி தொடர்பான தயாரிப்புகளில் பணிபுரிந்த தனது 350 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. ஊழியர்களுக்கு இது குறித்த தகவல் கடந்த வாரம் நகராட்சி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்தியா, குவாத்தமாலா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் செப்டம்பர் … Read more

கடந்த காலாண்டில் அதிகமாக ஊழியர்கள் வெளியேறிய ஐடி நிறுவனம்… வெளியான ரிப்போர்ட் இதோ…

கடந்த காலாண்டில் அதிகமாக ஊழியர்கள் வெளியேறிய ஐடி கம்பெனி வரிசையில் இன்ஃபோசிஸ் முதலிடத்தில் உள்ளது.  கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரையில் வருடத்தின் 2வது காலாண்டில் ஐடி நிறுவங்களின் செயல்பாடுகளை ஆராய்ந்த போது வெளியான தகவலின் படி அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. ‘ அதாவது, அதிகளவு எந்த ஐடி நிறுவனம் ஊழியர்களை வெளியேற்றி வருகிறார்கள் என செய்தி வெளியாகியுள்ளது. அதில் முதல் இடம் பிடித்துள்ள ஐடி கம்பெனி இன்ஃபோசிஸ் ஆகும். அங்கு ஊழியர்கள் வெளியேறும் அதிகபட்ச … Read more

HCL-ல் வேலைவாய்ப்பு..! B.Tech / B.E படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

HCL-இல் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பை தற்போது அறிவித்துள்ளது. HCL டெக்னாலஜிஸ் அசோசியேட் கன்சல்டன்ட், கன்சல்டன்ட், டெக்னிகல் ஸ்பெஷலிஸ்ட், லீட் மற்றும் ஸ்பெஷலிஸ்ட் பணியிடங்களை பணியமர்த்துவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பில் ஆர்வமுள்ள அனைத்து வேட்பாளர்களும் இங்கிருந்து நேரடியாக விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி, அனுபவ விவரங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு ஆகியவற்றை தெரிந்துகொள்ளுங்கள். தகுதி  இணை ஆலோசகர்/ ஆலோசகர்/ முன்னணி: விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech, BE அல்லது B.Tech (Hons) முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தொடர்புடைய … Read more

எச்.சி.எல். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவ நாடார் பதவி ராஜினாமா..!

இந்தியாவின் பிரபல மென்பொருள் நிறுவனமான எச்.சி.எல். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சிவ நாடார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவின் மென்பொருள் நிறுவனங்களில் மூன்றாவது பெரிய மற்றும் பிரபலமான எச்.சி.எல். நிறுவனத்தை கடந்த 1976 ஆம் ஆண்டு சிவ நாடார் அவரது நண்பர்களுடன் ஆரம்பித்தார். இது உத்திரப்பிரதேசத்தில் உள்ள நொய்டாவை தலைமை இடமாக கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் சிவ நாடாருக்கு 60% க்கும் அதிகமான அளவு பங்குகள் உள்ளது. இந்த நிறுவனத்தை 45 வருடத்திற்கும் மேலாக நடத்தி … Read more

ஊழியர்களுக்கு பத்துநாள் ஊதியத் தொகையை போனஸாக அறிவித்துள்ள HCL நிறுவனம்- காரணம் தெரியுமா?

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான HCL  நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் 10 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை எட்டியுள்ளதால், ஊழியர்களுக்கு 10 நாட்கள் சம்பள தொகையை சிறப்பு போனஸாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான HCL நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டி புதிய மைல் கல்லை எட்டி உள்ளதால் உலகெங்கிலும் உள்ள தனது நிறுவன பணியாளர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையிலும் அங்கீகரிக்கும் வகையிலும் 700 … Read more

தந்தைக்குப் பிறகு ஹெச்.சி.எல் நிறுவனத்தை தலைமை தாங்கும் ரோஷினி நாடார்!

தந்தைக்குப் பிறகு ஹெச்.சி.எல் நிறுவனத்தை தலைமை தாங்கும் ரோஷினி நாடார். ஆசியாவின் தலைசிறந்த ஐ.டி நிறுவனங்களில் ஒன்றான ஹெச்.சி.எல். நிறுவனத்திற்கு, தந்தைக்குப் பிறகு தலைமை தாங்கும் பொறுப்பை, ஷிவ் நாடாரின் மகள் ரோஷினி நாடார் ஏற்றுள்ளார். இவர், அமெரிக்காவில் எம்.பி.ஏ. முடித்தவர். உலக பொருளாதார மன்றத்தின் முன்னாள் மாணவர். வனவிலங்குகள் பாதுகாப்பில் ஆர்வம் கொண்ட ரோஷ்னி நாடார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ‘தி ஹபிடேட்ஸ்’ என்ற அறக்கட்டளையும் உருவாக்கியுள்ளார். ரோஷ்னி ஹெச்.சி.எல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதை ஹெச்.சி.எல் நிறுவனமே … Read more

ரூ.37.5 கோடி மதிப்புள்ள 500 வெண்டிலேட்டர்களை வழங்கிய HCL நிறுவனம்

ரூ.37.5 கோடி மதிப்புள்ள 500 வெண்டிலேட்டர்களை வழங்கியது  HCL நிறுவனம். கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஹெச்.சி.எல்(HCL) நிறுவனம் ரூ.37.5 கோடி மதிப்பில், … Read more