ஹத்ராஸ் வழக்கு..சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நிறைவு.!

ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நிறைவு பெற்றது. சிறப்பு புலனாய்வு குழு தனது விசாரணை அறிக்கையை உத்திரபிரதேச அரசிடம் விரைவில் தாக்கல் செய்யவுள்ளது. தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ.யும் விசாரித்து வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் 19 -வயது இளம் பெண் நான்கு பேர் கொண்ட கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இரண்டு வார தொடர் சிகிச்சைக்குப் பிறகு சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். … Read more

ஹத்ராஸ் பெண்ணின் உடலை நள்ளிரவில் எரித்த சம்பவம், மனித உரிமை மீறலாகும் – நீதிமன்றம்

 ஹத்ராஸ்  பெண்ணின் உடலை நள்ளிரவில் எரித்த சம்பவம், மனித உரிமை மீறலாகும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு உயிரிழந்தார். இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்தார். அதன்படி, ஹத்ராஸ் வழக்கு  தொடர்பாக … Read more

ஹத்ராஸ் வழக்கு… உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் சிபிஐ..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 19 வயது தலித் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து, போலீசார் அந்த இளம்பெண்ணின் உடலை செப்டம்பர் 30-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு உறவினர்கள் யாரும் இல்லாத சூழலில், அவசர அவசரமாக தகனம் செய்தனர். ஹத்ராஸ் வழக்கு.. சி.பி.ஐ நேரில் சென்று விசாரணை..! இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் தற்போது மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிகாரிகள் … Read more

ஹத்ராஸ் வழக்கு.. சி.பி.ஐ நேரில் சென்று விசாரணை..!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 14-ம்தேதி 19 வயது தலித் இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 29-ம் தேதி சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு பல மாநிலங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் உத்தரபிரதேச முதல்வர் சி.பி.ஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்த … Read more

#BREAKING: ஹத்ராஸ் வழக்கு நவம்பர் 2 ஆம் தேதி ஒத்திவைப்பு.!

19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹத்ராஸ் வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இன்று முதல் விசாரணை நடைபெற்று முடிந்தது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கடந்த மாதம் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். மேலும், இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க … Read more

வெட்கக்கேடான உண்மை என்னவென்றால் அவர்களை மனிதர்களாக கருதுவதில்லை – ராகுல் காந்தி

வெட்கக்கேடான உண்மை என்னவென்றால் அவர்களை மனிதர்களாக கருதுவதில்லை என்று  ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண்ணை, 4 இளைஞர்கள் அந்த இளம் பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பலத்த காயங்களுடன் இரண்டு வாரங்களாக அந்த இளம்பெண் உயிருக்கு போராடி வந்த நிலையில்,சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு பலர் தங்களது கண்டனங்கள் தெரிவித்தனர.இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஹத்ராஸ் வழக்கு … Read more

#BREAKING: ஹத்ராஸ் வழக்கு.. விசாரணையை கையில் எடுத்த சிபிஐ..!

ஹத்ராஸ் வழக்கின் விசாரணையை சிபிஐ கையில் எடுத்தது. உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் கடந்த மாதம் 14-ம் தேதி புல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது, 4 இளைஞர்கள் அந்த இளம் பெண்ணை தூக்கிச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, கடுமையாக தாக்கியும், நாக்கை வெட்டியதாகவும் தெரிகிறது. பலத்த காயங்களுடன் இரண்டு வாரங்களாக அந்த இளம்பெண் உயிருக்கு போராடி வந்த நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த … Read more

ஹத்ராஸ் வன்கொடுமை: காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட 3 பேருக்கு நோட்டீஸ்!

ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் உயிரிழந்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் உட்பட 3 பேருக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அந்த பெண்ணை தாக்கியத்தில் அந்த பெண்ணின் முதுகெலும்பு உடைந்தது. இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்தப்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் … Read more

ஹத்ராஸ் வழக்கில் நீதி வழங்கப்படும் -ஸ்மிருதி இரானி..!

ஹத்ராஸ் வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் யோகி  எனக்கு உறுதியளித்தார். வழக்கு சிபிஐக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்படும் என்று நான் நம்புகிறேன் என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள  19 வயது  தலித் இளம் பெண்ணை உயர் ஜாதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதனால், பலத்த காயங்களுடன்14 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அந்த இளம் … Read more

“ஹத்ராஸ் விவகாரத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம்” என போஸ்டர் ஒட்டிய பாஜக!

ஹத்ராஸ் சம்பவத்திற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தான் காரணம் என குமரி மாவட்ட பாஜகவினர் போஸ்டர் ஓட்டினார்கள். உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்தில் உள்ள தலித் பெண்ணை உயர் ஜாதியை சேர்ந்த நான்கு ஆண்கள் கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்தனர். இதற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக குமரி மாவட்ட மாவட்ட பாஜகவினர் போஸ்டர் ஓட்டினார்கள். அந்த போஸ்டரில் இந்த விவகாரத்தில் “காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்ட” என குறிப்பிட்டிருந்தனர். பாஜகவினரின் இந்த செயல் … Read more