கொழும்பு : இலங்கையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்ட அனுரா குமார திசநாயகா அமோக வெற்றி பெற்று இலங்கையின் அதிபராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, இலங்கையில் கடந்த நவ-14ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், மீண்டும் அதிபர் அனுரா குமார கட்சி அபார வெற்றியை பெற்றது. இந்த நிலையில், நேற்று இலங்கையில் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூர்ய பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் தனது வெளிநாட்டு […]