Tag: Gujaratriots

#BREAKING: 11 பேர் விடுதலை – பில்கிஸ் பானு சீராய்வு மனு தள்ளுபடி!

11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளை குஜராத் அரசு விடுவித்தது தொடர்பாக பில்கிஸ் பானுவின் மறு சீராய்வு மனு தள்ளுபடி. குஜராத் கலவர வழக்கில் குற்றவாளிகள் 11 பேர் விடுதலைக்கு எதிராக பில்கிஸ் பானு தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  கூட்டுபலாத்காரம் வழக்கில் குற்றவாளிகள் 11 பேரை முன்கூட்டியே குஜராத் அரசு விடுதலை செய்ததற்கு எதிராக தொடர்ந்த மறு சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். அதன்படி, 11 ஆயுள் தண்டனை குற்றவாளிகளை குஜராத் அரசு […]

#SupremeCourt 3 Min Read
Default Image

குஜராத் நரோடா பாட்டியா கலவர குற்றவாளி மகளுக்கு சீட் வழங்கியது பாஜக!

குஜராத்தில் நரோடா பாட்டியா கலவரத்தில் குற்றவாளியான மனோஜ் பயல் குக்ரனியின் மகள் பாயல் குல்கர்னிக்கு சீட் வழங்கிய பாஜக. குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. அதில், தேர்தலில் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்களை பாஜக அறிவித்துள்ளது. முன்னதாக 160 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை பாஜக வெளியிட்ட நிலையில் இரண்டாவது பட்டியலும் வெளியானது.பாஜக இதுவரை 166 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில், குஜராத்தில் மாநிலத்தில் 2002ல் நடந்த […]

#BJP 4 Min Read
Default Image

#BREAKING: குஜராத் கலவரம்; சமூக செயற்பாட்டாளர் தீஸ்தாவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு!

குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான தகவலை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் தீஸ்தாவுக்கு ஜாமீன். சமூக செயற்பாட்டாளர் தீஸ்தாவுக்கு இடைக்கால பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2002 குஜராத் கோத்ரா கலவரம் தொடர்பாக பொய்யான தகவலை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாதுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம். நிலுவையில் உள்ள விசாரணைக்கு ஆர்வலர் தீஸ்தா முழு ஒத்துழைப்பை வழங்குவார் என்று கூறிய உச்ச நீதிமன்றம், அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டது. இதனிடையே, […]

#Bail 4 Min Read
Default Image

#BREAKING: குஜராத் கலவரம்.. பிரதமருக்கு எதிரான மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

குஜராத் கலவரம் விவகாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு எதிரான மனுவை  தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரம் விவகாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பழைய வழக்காக இருந்தாலும், குஜராத் கலவர வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக கருதப்படுகிறது. பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டப்பட்டு இருந்ததே இதற்கு காரணம். அந்த […]

#Congress 3 Min Read
Default Image