கொரோனா ஊரடங்கு போது 1,027 ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றதற்காக குஜராத் அரசு ரூ.102 கோடி ரயில்வேக்கு வழங்கியுள்ளது. சிக்கித் தவிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த இடங்களுக்கு கொண்டு செல்வதற்காக ரயில்வே 2,142 கோடி ரூபாயை ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை இயக்க செலவழித்துள்ளது. ஆனால் வெறும் 429 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிரா 844 […]