பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.யில் கொண்டு வர ஆலோசனை நடைபெற்று வருவதாக, மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார். பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி.யில் கொண்டு வர ஆலோசனை நடைபெற்று வருவதாக, மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். இது குறித்து சண்டிகாரில் செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறியதாவது:– பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. எனினும் இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி […]
புதுடெல்லி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று புதிய வரலாற்று உச்சத்தைத் எட்டியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இன்று பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 9-வது நாளாக உயர்த்தியுள்ளன. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.மக்களுக்கு கடுமையான தாக்குதலை கொடுத்து வருகின்றது இந்த உயர்வு… தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலை, டெல்லியில் 71.15 ரூபாயாகவும், மும்பையில் 75.54 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 74.00 ரூபாயகவும், சென்னையில் 75.19 ரூபாயாகவும் உள்ளது. ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் […]
உலக சந்தையில் கச்சா எண்ணையின் விலை உயர்வைக் காரணம் காட்டி பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து ரூ.80.37 ஆகவும் . டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைந்து ரூ.72.40 ஆகவும் விற்பனை செய்யப்படும் என்று எண்ணை நிறுவனங்கள் அறிவித்துள்ளன. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கடந்த ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி முதல் மே மாதம் 13-ஆம் தேதி வரை பெட்ரோல், […]