டிசம்பரில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1.64 லட்சம் கோடி..!

2023 டிசம்பரில், மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1.64 லட்சம் கோடி கிடைத்துள்ளது என்று இந்த தகவலை நிதி அமைச்சகம் இன்று வெளியிட்டது. அதன்படி, 2022 டிசம்பர் மாதத்தை விட 10.3% கூடுதலாக ஜிஎஸ்டி வரி வருவாய் கிடைத்துள்ளது. அதேசமயம் கடந்த ஆண்டு டிசம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.49 லட்சம் கோடியாக இருந்தது. நவம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது, ​​டிசம்பரில் ஜிஎஸ்டி வசூலில் 2 சதவீதம் குறைந்துள்ளது. தொடர்ந்து 10-வது மாதமாக மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.5 லட்சம் … Read more

விவசாயிகளுக்கு நற்செய்தி.! GST கவுன்சில் கூட்டத்தில் நிதி அமைச்சர் முக்கிய அறிவிப்பு.! 

Union Minister Nirmala Sitharaman in GST Counsil meet

இன்று தலைநகர் டெல்லியில் 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார். மத்திய இணை நிதியமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் மாநில நிதியமைச்சர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது, குறிப்பிட்ட பொருட்கள், சேவைகளுக்கு வரி விதிப்பு, வரி குறைப்பு உள்ளிட்டவைகள் குறித்து நிதியமைச்சர் தலைமையில் , நிதித்துறை அதிகாரிகள், மாநில பிரதிநிதிகள் கலந்து ஆலோசித்து முக்கிய முடிவுகளை … Read more

விவசாய பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி? – மத்திய அரசு விளக்கம்

விவசாய பொருட்களுக்கு எவ்வளவு ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது என மத்திய அரசு பதில். கதிரடிக்கும் இயந்திரங்கள், நடவு செய்யும் இயந்திரங்களுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. பழங்களை சுத்தம் செய்தல், வரிசைப்படுத்தல், தரம் பிரித்து ஆகிய இயந்திரங்களுக்கு 18% ஜிஎஸ்டி வசூல் செய்யப்படுகிறது எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. மேலும், புகையிலை பொருட்களின் மீதான ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.19 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என்றும் தமிழகத்தில் 2021-22ஆம் ஆண்டில் ரூ.1,369 … Read more

தமிழகத்திற்கான ரூ.19,053 கோடியை விடுவிக்க வேண்டும் – திமுக எம்பி வில்சன்

சட்டப்பூர்வமாக செலுத்த வேண்டியதை நிறுத்த வைப்பதன் மூலம் ஒரு மாநிலத்தின் செயல்பாட்டை முடக்க முடியாது என எம்பி வில்சன் பேச்சு. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிலுவை வைத்துள்ள ரூ.19,053 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என பி.விலாசம் எம்பி வலியுறுத்தியுள்ளார். 2020 முதல் 2022-23 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையாக மட்டுமே ரூ.10,879 கோடி பாக்கி உள்ளது. உடனடியாக அதனை விடுவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் பேசிய திமுக எம்பி வில்சன் மத்திய அரசுக்கு … Read more

GST tax evasion: 2 ஆண்டுகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு! 719 பேர் கைது!

கடந்த 2 ஆண்டுகளில் ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, 719 பேர் கைது. கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் ரூ.55,575 கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பு மோசடியை ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். ரூ.55,575 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு மோசடி தொடர்பாக 719 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மத்திய வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சரக்கு மற்றும் சேவை வரி செல்லுவதற்கான அடையாள எண்களில் 22,300க்கும் மேற்பட்ட போலிகளையும் ஜிஎஸ்டி … Read more

அக்டோபரில் ஜிஎஸ்டி வசூல் 16% அதிகரிப்பு – மத்திய நிதியமைச்சகம்

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் 16.6% ஜிஎஸ்டி வசூல் அதிகம் என மத்திய நிதியமைச்சகம் தகவல். கடந்த அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 16.6% அதிகரித்து, ரூ.1.52 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தை காட்டிலும் 16.6% அதிகம் எனவும் மத்திய நிதியமைச்சகம் தகவல் கூறியுள்ளது. ஜிஎஸ்டி அறிமுகமானத்தில் இருந்து அக்டோபர் மாத வரி வசூல், இரண்டாவது மிக அதிகபட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த … Read more

1,47,686 கோடி வரி வசூல்.! நடப்பாண்டில் 7வது முறையாக ஜிஎஸ்டி வருவாய் அதிகரிப்பு.!

கடந்த வருத்தத்தோடு ஒப்பிடுகையில், சென்ற மாதம் ஜிஎஸ்டி வசூல் இந்தியாவில் 26 சதவீதமும், தமிழக அளவில் 10 சதவீதமும் உயர்ந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.   செப்டம்பர் மாத வரையிலான கடந்த மாத ஜிஎஸ்டி வரி வசூல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. இந்த நடப்பு ஆண்டில் 7வது முறையாக ஒரு மாத கால ஜிஎஸ்டி வரி உயர்ந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ஜிஎஸ்டி வரி 1,47,686 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், … Read more

” எதற்கு கேட்கிறாய் வரி.., யாரை கேட்கிறாய் வரி, நீ என்ன மாமனா, மச்சானா” – அமைச்சர் மனோ தங்கராஜ்

அடுத்ததாக நடந்து செல்பவர்களும் GST கட்ட வேண்டும் என்று ஒன்றிய பாஜக அரசு கூறினாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.  மத்திய நிதி அமைச்சகம், முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் உறுதியான பிறகு ரத்து செய்யப்பட்டால் கேன்சலேஷன் கட்டணம் பொதுவாக வசூலிக்கப்படுவதுண்டு. தற்போது அத்துடன் ஜிஎஸ்டியும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘” எதற்கு கேட்கிறாய் வரி. யாரை கேட்கிறாய் … Read more

#BREAKING: ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு!

கடந்த கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் 28% அதிகரித்துள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட கடந்த கடந்த ஆகஸ்ட் மாதம் ஜிஎஸ்டி வசூல் 28% அதிகரித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.1,43,612 கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 2021 ஆகஸ்ட்டில் ரூ.7,060 கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் இந்தாண்டு ஆகஸ்ட்டில் 19% அதிகரித்து, ரூ.8,386 கோடியாக உள்ளது.

தமிழகத்துக்கான வரி பங்கில் 4,758 கோடி ரூபாயை விடுவித்தது மத்திய அரசு.!

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரிப்பணத்தில் 4,758 கோடி பங்கு நிதியை தற்போது மத்திய அரசு விடுவித்துள்ளது.  ஜி.எஸ்.டி வரி பங்கீட்டில் , அந்தந்த மாநிலங்களுக்கு, மத்திய அரசு அதன் வரி பங்கு தொகையினை மாதந்தோறும் விடுவிப்பது வழக்கம். அந்த வகையில், மாதந்தோறும், 58,332 கோடி ரூபாய் பங்கு தொகையாக மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும். அந்த வகையில் கடந்த 2 தவணை பங்காக,  1.16 லட்சம் கோடியை மாநிலங்களுக்கு மத்திய அரசு விடுத்துள்ளது. இதில்,  தமிழகத்திற்கு வழங்க வேண்டிய வரிப்பணத்தில் 4,758 … Read more