ஐசிசி தலைவராக மீண்டும் 2ஆவது முறையாக கிரெக் பார்க்லே, இரண்டு வருட காலத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐசிசி வாரியம், கிரெக் பார்க்லேவை இரண்டாவது முறையாக ஐசிசி கிரிக்கெட் அமைப்பின் இரண்டு வருட காலத்திற்கு தலைவராக மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுத்துள்ளது. தவெங்வா முகுஹ்லானி போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து கிரெக் பார்க்லே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூசிலந்தின் ஆக்லாந்தைச் சேர்ந்த பார்க்லே நவம்பர் 2020 இல் முதன்முதலில் ஐசிசி தலைவராக நியமிக்கப்பட்டார். ஐசிசி தலைவராக தேர்தெடுக்கப்ட்ட பிறகு கிரெக் பார்க்லே […]