தமிழகத்திலுள்ள மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களின் நலனுக்காக காலை உணவுத் திட்டத்தை கடந்த வருடம் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முயற்சியால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த திட்டத்தை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்த தமிழக முதல்வர் எடப்பாடி முடிவு. இதன்படி காலை உணவாக இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல் என மாணவ-மாணவிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.மேலும் “மாநகராட்சிப் பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டு வரும் இந்த காலை உணவுத் திட்டத்தினால் மாநகராட்சி பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்திருக்கிறது. […]