ராஜஸ்தானில் தற்போது அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது. பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் அசோக் கெலாட் முயன்று வருகிறார். ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா சட்டப் பேரவையைக் கூட்ட மறுத்து வந்த நிலையில், இரண்டு நாள்கள் முன் 3 நிபந்தனைகளுடன் சட்டப்பேரவையை கூட்டத் தயார் என ஆளுநர் அறிவித்தார் என கூறப்பட்டது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவை ராஜ்பவனில் முதல்வர் அசோக் கெலட் இன்று சந்தித்துள்ளார். ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டம் கோரி முதல்வர் அனுப்பிய கோப்புகளை திருப்பி […]