அரசு மருத்துவமனையில் வசூல் வேட்டை..! கண்டுகொள்ளாத அரசு..!
பிரசவத்திற்கு 2000, அறுவை சிகிச்சைக்கு 500 ரூபாய் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பட்டியலிட்டு தென்காசி அரசு மருத்துவமனை ஊழியர்கள் அடாவடியாக பணம் வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சிவகிரி, செங்கோட்டை, மேக்கரை, ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். தரமான சிகிச்சையில் குறைபாடில்லை என்ற கருத்துக்கு மத்தியில், லஞ்சம் தலைவிறித்தாடுவதாக புகார் எழுந்துள்ளது. பணம் கொடுத்தால் மட்டுமே நோயாளிகள் […]