புனித வெள்ளி – ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!

புனிதவெள்ளி தினத்தில் மாண்புமிகு ஆளுநர், திரு.ஆர்.என்.ரவி அவர்கள் கர்த்தராகிய இயேசு பாடுபட்டு தன் உயிரை தியாகம் செய்த மனிதநேயத்திற்காக நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி  வலியுறுத்தியுள்ளார். இயேசு கிறிஸ்து மரித்த தினம் புனித வெள்ளி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசுவின் பாடுகளை தியானித்து சிறப்பு பிரார்த்தனைகள் நடை பெறுவது வழக்கம். இந்த நிலையில், புனிதவெள்ளியை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், ‘புனிதவெள்ளி தினத்தில் மாண்புமிகு ஆளுநர், திரு.ஆர்.என்.ரவி … Read more

உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று மக்களின் சிறப்பு வழிபாடு!

கிபி.30-ம் ஆண்டில் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு மற்றும் இறப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. கிறிஸ்து பட்ட பாடுகளையும்,  சிலுவையில் அவர் மரித்தததையும் நினைவுகூறும்  விதமாக புனித வெள்ளி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிறிஸ்து நமக்காக பாடுபட்டார் என்பதை நினைவு கூறுகின்றனர்.  இதனையடுத்து, அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. புனித வெள்ளிக்கு அடுத்த நாளான, சனிக்கிழமை அன்று அனைத்து தேவாலயங்களிலும் தியான வழிபாடுகள் நடைபெறும்.  மூன்றாவது நாளான ஞாயிற்று கிழமை உயிர்த்தெழுந்த ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளை கிறிஸ்தவர்கள் மிக … Read more

புனித வெள்ளி -மூன்று பகுதிகளைக் கொண்டிருக்கும் வழிபாடு

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த இயேசுவின் சிலுவைச் சாவினைக் கிறித்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பெரிய வெள்ளியன்று சிறப்பாக நினைவுகூர்கின்றார்கள். அந்நாளில் கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.கத்தோலிக்க திருச்சபை பெரிய வெள்ளிக் கிழமையில் கீழ்வரும் வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்கிறது: மிகப் பழைமையான வழக்கப்படி, புனித வெள்ளியன்றும் புனித சனியன்றும் திருச்சபை திருவருட்சாதனங்களைக் கொண்டாடுவதில்லை. சிலுவை திரிகள் பீடத்துகில் அனைத்தும் அகற்றப்பட்டு, பீடம் வெறுமையாயிருக்கும். பிற்பகலில், குறிப்பாக மூன்று மணி அளவில் திருப்பாடுகளின் வழிபாடு நடைபெறும். மக்களின் வசதிக்கேற்ப, … Read more

இயேசு கிறிஸ்து மரித்த நாளே புனித வெள்ளி!

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்று அழைக்கப்படக்கூடிய இந்த நல்ல நாள் வருடம் வருடம் வெவ்வேறு ஞாயிற்றுக்கிழமைகளில் ஏப்ரல் மாத தொடக்கத்தில் வருகிறது. கிறிஸ்து இயேசு பாவிகளுக்காக சிலுவையில் அடிக்கப்பட்டு காயப்பட்ட இந்த நாளை நினைவு கூறுவதற்காக வருடம்தோறும் கொண்டாடப்படுகிற ஒரு விழா தான் புனித வெள்ளி. இயேசுகிறிஸ்து கிபி 33 ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் தேதி வெள்ளிக்கிழமை சிலுவையில் அறைந்த தாக கூறப்படுகிறது. 30 வெள்ளிக்காசுக்காக அவருடைய சீசர் யூதாஸ்காரியோத்து என்பவரே  காட்டிக்கொடுத்தது … Read more