நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி விடுவிப்பு – அமைச்சர் ஐ பெரியசாமி28ம் தேதிக்குள் தகுதியானவர்கள் அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்.
5 பவுனுக்கு குறைவாக நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகை – ஈபிஎஸ் வலியுறுத்தல்!5 பவுனுக்கு குறைவாக நகைக் கடன் பெற்றவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட தொகையை உடனே தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும் என
தேர்தல் அறிக்கையில் சொன்னதை திமுக அப்படியே செய்துள்ளது – அமைச்சர் பெரியசாமிகுறைவான எண்ணிக்கையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக எதிர்கட்சிகள் கூறுவது உண்மைக்கு மாறானது என அமைச்சர் பெரியசாமி அவர்கள் பேட்டி.
சபரிமலை கோயிலில் பாரிய தங்க இருப்புக்களைத் தட்ட திட்டம்! தங்கக் கடன்களுக்காக ரிசர்வ் வங்கியை அணுக டி.டி.பி முடிவு!சபரிமலை கோயிலில் பாரிய தங்க இருப்புக்களைத் தட்ட திட்டம்.