ஆறு கோடி விவசாயிகளுக்கு ரூ.12 கோடி பணம்.! உருளைக்கிழங்கு மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு.!

குஜராத் மாநிலம், காந்திநகா் மாவட்டத்தில் 3-வது சா்வதேச உருளைக்கிழங்கு மாநாடு நடைபெற்றது. இது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாநாடு இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக இணைந்து உரையாற்றிய பிரதமர் மோடி, சில குறிப்பிட்ட உணவு தானியங்கள், உணவுப் பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யும் முதல் 3 நாடுகளில் நம் இந்திய நாடும் உள்ளது. இந்த சாதனை நமது விவசாயிகளின் அயராத உழைப்பாலும், அரசின் சிறப்பான திட்டங்களாலுமே சாதித்தியமாகியுள்ளது என தெரிவித்தார். … Read more