மத்திய பிரதேச மாநிலத்தில் மழை வேண்டி 6 சிறுமிகளை நிர்வாணமாக நிற்கவைத்து சடங்கு செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் தாமோ எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மழை கடவுளை மகிழ்விப்பதற்காகவும், வறட்சி நீங்கி மழை நன்கு பெய்யும் வேண்டும் என்பதற்காகவும் அப்பகுதி மக்கள் ஒரு சடங்கை செய்துள்ளனர். அதில் ஒரு பகுதியாக 6 பெண்களை நிர்வாணமாக நிற்க வைத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பவ இடத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் […]
பெண் பயணிகளுக்கு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மெகா கேஷ்பேக் சலுகைகளை அறிவித்துள்ளது ஐஆர்சிடிசி. ரக்சபந்தன் விழாவை முன்னிட்டு தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி-லக்னோ மற்றும் மும்பை-அகமதாபாத் வழியாக பயணிக்கக்கூடிய தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களில் இந்த சலுகை வழங்கப்படவுள்ளது. இந்த வழித்தடங்களில் உள்ள தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிகளில் பயணிக்கக்கூடிய பெண்களுக்கு 5% கேஷ்பேக் அளிக்கப்படவுள்ளது. இந்த சலுகை வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை ரயில்களில் பின்பற்றப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட பயணங்களுக்கு […]
உத்திரபிரதேசத்தில் செல்பி எடுக்கும்போது படகு கவிழ்ந்து மூன்று சிறுமிகள் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தியோரியா மாவட்டத்தில் மகாதேவ் தால் குளம் உள்ளது. நேற்று முன்தினம் இந்த குளத்தில் 8 முதல் 12 வயதுடைய 7 சிறுமிகள் படகு சவாரியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செல்பி எடுக்க முயன்றுள்ளனர். இதில் படகு திடீரென கவிழ்ந்ததில் 7 பேரும் குளத்தில் மூழ்கியுள்ளனர். இதில் 4 சிறுமிகளும், படகோட்டியும் நீந்தி கரையேறி உள்ளனர். 3 சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கரையேறிய 4 சிறுமிகளில் […]
ஜார்கண்டில் உள்ள காப்பக சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் வார்டன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஜாம்செட்பூர் நகரில் இருக்கும் டெல்கோ நகரில் அன்னை தெரசா நல அறக்கட்டளை என்ற காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தின் மேலாளராக ஹர்பல் சிங் பணியாற்றி வருகிறார். இந்த காப்பகத்தில் வசித்து வரும் சிறுமிகள் பாலியல் தொல்லை காரணமாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். ஜாம்செட்பூர் நகர எஸ்பி தலைமையில் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையில், சிறுமிகளை பாலியல் தொல்லை […]
விமான நிலையத்தில் இரண்டு பெண்களை அவர்களுக்கு தெரியாமல் புகைப்படம் எடுத்த நபரிடம் புகைப்படத்தை அழிக்க சொல்லி, அறிவுரை கூறி அனுப்பிய பெண்கள். இன்று பெண்களுக்கான பாதுகாப்பு என்பது பல இடங்களில் கேள்விக்குறியாக தான் இருக்கிறது. இந்த சமூகத்தில், பலரின் பார்வையில், பெண்கள் ஒரு விளம்பர பொருளாக தான் தோன்றுகின்றனர். அந்த வகையில், ஒரு விமான நிலையத்தில் இரண்டு பெண்கள் நடந்து செல்கின்றார்கள். அப்பெண்களை நடுத்தர வயதுடைய ஒரு நபர் அவர்களை அவர்களுக்கு தெரியாமலேயே புகைப்படம் எடுக்கிறார். இதனைப் […]
5 சிறுமிகளை அடைத்து வைத்து பலாத்காரம் செய்த 6 பேர் கொண்ட கும்பல் புதுச்சேரியில் கைது செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அடுத்துள்ள சாத்தமங்கலத்தில் சிலர் குடும்பத்துடன் வந்து அங்கேயே தங்கி கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் தங்கள் பெண்குழந்தைகளை கூட்டுவந்துள்ளனர். ஆனால், இந்த கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் சிலரின் பெண் குழந்தைகளை ஒரு கும்பல் வாத்து பண்ணையில் கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக குழந்தைகள் நல அமைச்சகத்திற்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், அங்கு நேரில் சென்ற அதிகாரிகள் […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று சிறுமிகளுக்கான குறைந்தபட்ச திருமண வயதை திருத்துவது குறித்து அரசாங்கம் விரைவில் ஒரு முடிவை எடுக்கும் என்று கூறினார். உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75 வது ஆண்டு விழாவில் ரூ .75 மதிப்புள்ள நினைவு நாணயத்தை வெளியிடுவதற்கான காணொளி காட்சி மூலம் உரையாற்றிய மோடி, கடந்த ஆறு ஆண்டுகளில் அரசாங்கம் மேற்கொண்ட பல முயற்சிகளால், கல்வியில் சிறுமிகளின் மொத்த சேர்க்கை விகிதம் நாட்டில் முதன்முறையாக சிறுவர்களை விட அதிகமாகிவிட்டது என்று பிரதமர் […]
இறைவனின் படைப்பில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே சிறந்தவர்கள் தான். ஆனால், பெண்ணுக்கும் ஆணுக்குமான வித்தியாசம் என்றால் உடல் உள்ளுறுப்பில் பெண்களுக்குள்ள கருப்பை தான். இந்த கருப்பையில் உள்ள கோளாறு நீங்குவதற்கான சிறந்த வழிகளை இன்று பாப்போம். கருப்பை கோளாறு நீங்க இயற்கையான வழி அதிமதுரம் மற்றும் திராட்சை ஆகியவற்றை உலர வைத்து போடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை கோளாறு நீங்கும். அதே பூலை அசோகா மரப்பட்டையை உலர்த்தி பொடியாக்கி பால் அல்லது […]
இன்றைய இளம் பெண்கள் மத்தியில் அதிகமாக உள்ள நோய்களில் ஒன்று கருப்பை சம்பந்தமான நோய்கள் தான். இதற்க்கு காரணம் நாம், நமது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்க கூடிய உணவுகளை உண்ணாமல், நமது உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய உணவுகளை உண்பது தான். தற்போது இந்த பதிவில், கருப்பை கோளாறுகள் நீங்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். திராட்சை கருப்பை கோளாறு உள்ளவர்கள், அதிமதுரம், திராட்சை இவைகளை பொடி செய்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி […]
தங்களது சுயநலத்துக்காக அரசாங்கத்தை ஏமாற்றுவதாக நினைத்து தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கின்றனர். இந்நிலையில், தற்போது இராமநாதபுரத்தில் உள்ள சிலர் தங்களது சுற்றுலா விசாவை தவறாக பயன்படுத்தியுள்ளனர். சுற்றுலா விசா மூலம் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 8 பேர் ராமநாதபுரத்தில் தங்கி கூட்டங்கள் நடத்தியுள்ளனர். மொத்தம் 11 பேர். இவர்களில் 4 பெண்கள். இந்தோனேசியாவை சேர்த்த 8 பேர் உற்பட மொத்தம் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
முதலில் கொரோனா சீனாவில் உள்ள மக்களை தான் பாதித்தது. இந்த நோயால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், மற்ற நாடுகளிலும் இந்த நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்களை விட ஆண்கள் தான் அதிகமாக உயிரிழந்துள்ளனர் கூறியுள்ளனர். சீனாவில் பாதிக்கப்பட்ட ஆண்களில் 2.8% பேர் உயிரிழந்துள்ளனர். பெண்களில் 1.7% பெண்களே உயிரிழந்துள்ளனர். மேற்கு ஐரோப்பியாவிலும் உயிரிழந்தவர்களில் 70% பேர் ஆண்கள் என தெரியவந்துள்ளது. இதற்க்கு காரணம், பெண்களை போல் ஆண்கள் […]
தென் கொரிய பெண்கள், கல்யாணம், செக்ஸ் வாழ்க்கை, குழந்தை என எதுவும் வேண்டாம். சிங்கிள்ஸ் வாழ்க்கை முறையே மகிழ்ச்சியாக இருக்கிறது என்று முடிவுக்கு வந்துள்ளனர். அங்கு ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம் போன்றவற்றுக்கு எல்லாம் அடித்தளம் அமைத்துத் தரும் கல்யாணத்தை வெறுப்பதாக அந்நாட்டு பெண்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். வெளிநாடுகளில் ஆணும், பெண்ணும் திருமணம் ஆகாமல் ஒன்றாக வாழ்ந்து வருவது அங்கு வழக்கமான முறையாக மாறியது. பின்னர் அந்த லிவிங் டுகெதர் சில இடங்களில் பரவத் தொடங்கி நடந்து […]
சென்னை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு ஸ்மார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் அறிமுகம். தமிழகத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் பெண்களை பிடிக்க சென்னையில் பெண் உதவி ஆய்வாளர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைப்பு. தமிழக போக்குவரத்து காவல் துறையில் அதிரடியான பல திட்டங்கள் அண்மை காலமாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் முதல்முறையாக சென்னை மாநகர போக்குவரத்து போலீசாருக்கு ஸ்மார்ட் போக்குவரத்து ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் ரோந்து வாகனத்தில் ஒரு […]
ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருந்தாலும் சரி இருவருமே உடலுறவில் ஆர்வமாகத்தான் இருப்பார்கள். பொதுவாக வைரஸ்களும், பாக்டீரியாக்களும் உடலுறவு மூலம் எளிதில் பரவக்கூடியது. இதில் ஏற்படும் பாதிப்பு என்பது ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கும். எனவே பெண்கள் உடலுறவில் ஈடுபடும் போதும், ஈடுபட்ட பிறகும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். *உடலுறவுக்குப் பிறகு உங்கள் பிறப்புறுப்புகளை சுற்றியுள்ள இடத்தை வெதுவெதுப்பான நீரில் சுத்தப்படுவது நல்லது. பிரச்னையை ஏற்படுத்தாத சோப்புகளை பயன்படுத்தவும் உங்களுக்கு ஏற்கனவே அலர்ஜிகள் இருந்தால். சோப்பை பயன்படுத்துவதை […]
கூகுள் மேப் பெண்களால் நடத்தப்படும் தொழிலுக்கு உதவும் வகையிளும் பெண்கள் முன்னேன்றத்தை உருதிப்படுத்தும் வகையிலும் புதிய அம்சத்தைப் புகுத்தியுள்ளது. பெண்கள் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம், கூகுள் மேப்ப்பில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் கூகுள் மேப்பில் உள்ள ‘பெண்களால் நடத்தப்படும்’ தொழில் நிலையங்களுக்கு ‘Women-Led’ (பெண்களால் நடத்தப்படுவது) என்ற சிறப்புக் குறியீடு இடம்பெற்றுள்ளது. இந்தக் குறியீட்டைப் பெற கூகுளில், கூகுள் மை பிஸ்னஸ் (Google My Business) மூலம் பெண்கள் தங்கள் தொழிலைப் பதிவுசெய்ய […]
சவுதி அரேபியாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற மாரத்தான் போட்டி முதல் முறையாக நடைபெற்றுள்ளது. சவுதியில், சவுதி அரேபியா விஷன் 2030 என்ற தொலைநோக்குத் திட்டத்தின் படி, பெண்களுக்கு அந்நாட்டில் இதுவரை அளிக்கப்படாத பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சனிக்கிழமை பெண்கள் மட்டுமே பங்கேற்ற முதல் மாரத்தான் போட்டி சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதில் 1500 பெண்கள் கலந்துகொண்டனர். 3 கி.மீ. தொலைவுக்கு இந்த ஓட்டம் நடைபெற்றது. அந்நாட்டுப் பெண்கள் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற அனுமதி வழங்குவதாக […]