Tag: #Gaza

தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல்… காஸாவில் இருந்து 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றம்.! 

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது போர் தொடுத்து தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இஸ்ரேல் தரப்பும் பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 5வது நாளாக போர் தீவிரமடைந்து உள்ளது. இந்த தாக்குதலில் இதுவரையில் 2000 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் 1200 பேர் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், 900 க்கும் அதிகமானோர் பாலஸ்தீன நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆயிரக்கணக்கானோர் […]

#Gaza 5 Min Read
Isreal Palastinian War

வான்வழித் தாக்குதலில் 27 காசா பொதுமக்கள் உட்பட 51 பேர் கொல்லப்பட்டனர்!!

இஸ்ரேல் மற்றும் காசாவை தளமாகக் கொண்ட தீவிரவாதிகளுக்கு இடையே சமீபத்தில் நடந்த சண்டையின் போது ஜிஹாத் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த 24 பேர் உட்பட காசாவில் 51 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) தெரிவித்தது. சண்டையில் குழந்தைகள் உட்பட மொத்தம் 27 காசா பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளை மேற்கோள்காட்டி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி வெளியிட்டுள்ளது. “இஸ்ரேல் குடிமக்களுக்கு அவர்கள் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை அகற்ற, இஸ்லாமிய ஜிஹாத் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்புப் […]

#Gaza 3 Min Read

இஸ்ரேல்- ஹமாஸ் மோதல் விவகாரத்தில் ஐ.நா தலையிட வேண்டும் – சீனா கோரிக்கை!

காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மற்றும் இஸ்ரேல் படையினருக்கு இடையேயான மோதல் மிக பயங்கரமாக வெடித்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் ஐநா தலையிட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே பாலஸ்தீனத்தில் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர்களுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த ஏழு நாட்களாக நடைபெறக்கூடிய இந்த மோதலில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் போராளிகள் உயிரிழந்த நிலையில், இஸ்ரேலிலும் பலர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் […]

#China 4 Min Read
Default Image

ஜெருசலேமின்,காசா பகுதியில் நடந்த தாக்குதலில் இந்திய பெண் பலி..!

ஜெருசலேமின் காசாவை இஸ்ரேல் தாக்கியதில் இந்திய பெண் உட்பட 33 பேர் உயிரிழந்துள்ளனர். புனித ரமலான் மாதம் ஆரம்பமானதிலிருந்து இஸ்ரேல் காவல்துறையினருக்கும்,பாலஸ்தீனர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில்,திங்கள்கிழமையன்று பாலஸ்தீனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இஸ்ரேல் காவல்துறையினரின் மீது கற்கள் உள்ளிட்ட சில பொருள்களைக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து,பாலஸ்தீனர்களைக் கட்டுபடுத்த இஸ்ரேல் காவல்துறையினர் ரப்பர் தோட்டாக்கள், ஸ்டன் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.இந்த கலவரத்தில் 300க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர். இருப்பினும்,இந்த மோதலில் 21 […]

#Gaza 6 Min Read
Default Image