நெல்லை மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய குப்பை சேகரிக்கும் பெண் தொழிலாளி ஒருவர் கீழே யாரோ ஒருவர் தவறவிட்டு இருந்த 58 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த செல்போன் கொண்ட பர்சை காவல்துறையினரிடம் நேர்மையாக ஒப்படைத்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் எல்லாம் நூறு ரூபாய் பணத்தைக் கூட நாம் தெருவில் தவறவிட்டாலும் பார்த்த உடனே எடுத்துச் செல்லக் கூடியவர்களும், ஏதோ ஒரு இடத்தில் கண் தெரியாமலோ அல்லது உதவியற்ற நிலையிலோ தவிக்கும் முதியவர்களிடம் இருந்து கூட மனசாட்சி […]